கேரள மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தல்களில் இடது ஜனநாயக முன்னணிக்கு மக்கள் மகத்தான ஆதரவு அளித்துள்ளனர். சபரிமலை பிரச்சனையை வைத்து அரசியல் செய்து வந்த பாஜகவுக்கு பொது மக்கள் பாடம் புகட்டி உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் 14 மாவட்டங்களில் உள்ள 39 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத் தோத்ல் நடைபெற்றது. இதில் 21 இடங்களில் இடது ஜனநாகய முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது. சபரிமலையில்பெரும்ரகளைநடத்தியபாஜகவுக்குபத்தனம்திட்டையில்வெறும் 7 ஓட்டுகள்மட்டுமேகிடைத்துள்ளது.

கேரளஉள்ளாட்சிஇடைத்தேர்தல்முடிவுகள்சபரிமலைபிரச்சனையில்மக்களதுஎண்ணஓட்டத்தைதெளிவுபடுத்தியுள்ளது. இடதுஜனநாயகமுன்னணியின்நிலைபாட்டுக்குபெரும்ஆதரவைமக்கள்அளித்துள்ளனர்.
மாறாகபாஜகவால் 2 வார்டுகளில்மட்டுமேவெற்றிபெறமுடிந்துள்ளது. யுடிஎப் 11 இடங்களைபிடித்துள்ளது. எஸ்டிபிஐ-2, சுயேச்சைகள் 2 (ஒருவர்காங்கிரஸ்போட்டிவேட்பாளர்), கேரளகாங்கிரஸ் 1 (காங்கிரசிலிருந்துவெளியேறியவர்).

சபரிமலைஅமைந்துள்ளபத்தனம்திட்டைமாவட்டத்தில்பத்தனம்திட்டைநகராட்சியின்வார்டுகவுன்சிலருக்கானஇடைத்தேர்தலில்பாஜகவேட்பாளர்பி.ஜெனின்வெறும் 7 ஓட்டுகள்மட்டுமேபெற்றுள்ளார். இங்குவெற்றிபெற்றசுயேச்சைவேட்பாளர்அன்சர்அகமது 443 ஓட்டுகள்பெற்றுள்ளார். இதேமாவட்டத்தில்உள்ளபந்தளம் நகராட்சிவார்டில்எஸ்டிபிஐவேட்பாளர்ஹசீனா 276 ஓட்டுகளுடன்வெற்றிபெற்றுள்ளார். இங்குபாஜகவேட்பாளர்ரஜனிபெற்றஓட்டுகள் 12.

காங்கிரஸ்தலைமையிலானயுடிஎப்தன்னிடமிருந்த 5 இடங்களைதற்போதுஇழந்துள்ளது. அதிலும் 2 இடங்களைபாஜகவிடம்இழந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
14 மாவட்டங்களிலும்ஒருவார்டிலாவதுஇந்ததேர்தல்நடந்துள்ளது. எர்ணாகுளம்முதல்வடக்கேஉள்ளமாவட்டங்களில்எல்டிஎப்பும்யுடிஎப்பும்தங்களதுஇடங்களைதக்கவைத்துக்கொண்டன. யுடிஎப்மலப்புறம்மாவட்டத்தில்ஒருஇடத்தைஇழந்ததுஎன்றால்எல்டிஎப்வயநாட்டில்ஒருஇடத்தைஇழந்துள்ளது.

ஆனால்எல்டிஎப்வென்றஇடங்களில்வாக்குவித்தியாசம்பெரியஅளவில்அதிகரித்துள்ளது. உதாரணமாகபேராம்பறாஒன்றியத்தில்பாலேரிபகுதியில்எல்டிஎப்வாக்கு 229லிருந்து 1192ஆகஅதிகரித்துள்ளது. திருச்சூரில்பாஜகவிடமிருந்துஒருஇடத்தைகைப்பற்றவும்இடதுஜனநாயகமுன்னணியால்சாத்தியமாகிஉள்ளது.
