உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்க பாஜக, ஆர்.எஸ்எஸ். போன்ற அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடத்தி  வருவதால், தரிசனத்துக்குச் செல்லும் பெண் பக்தர்களை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சபரிமலைஐயப்பன்கோவிலில்நடைபெறும்முக்கியவிழாக்களில்நவம்பர்மாதம்தொடங்கும்மண்டலபூஜைமற்றும்ஜனவரிமாதம்நடைபெறும்மகரவிளக்குதிருவிழாக்கள்மிகவும்பிரசித்தம்.

மண்டலபூஜைமற்றும்மகரவிளக்குகாலங்களில்நாட்டின்பல்வேறுமாநிலங்களில்இருந்தும்லட்சக்கணக்கான ஐயப்பபக்தர்கள்சபரிமலைவருவதுவழக்கம். இதனால்கோவிலில்கூட்டம்அலைமோதும்.

அப்போதுசபரிமலைசன்னிதானம்சென்றுஐயப்பனைதரிசிக்கபக்தர்கள்பலமணிநேரம்காத்திருக்கவேண்டியநிலைஏற்படும். இதனைதவிர்க்கசபரிமலைகோவிலைநிர்வகிக்கும்திருவிதாங்கூர்தேவசம்போர்டுஆன்லைன்தரிசனமுறையைகடந்தசிலஆண்டுகளுக்குமுன்புஅறிமுகம்செய்தது.

இந்தஆண்டுசபரிமலைஐயப்பன்கோவிலுக்குவரும்பக்தர்கள்ஆன்லைன்மூலம்பதிவுசெய்யலாம்எனதேவசம்போர்டுஅறிவித்ததும்ஏராளமானோர்இதில்பதிவுசெய்துவருகிறார்கள்.

இன்றுவரைசுமார் 3.50 லட்சம்பக்தர்கள்ஐயப்பன்கோவிலில்ஆன்லைன்தரிசனத்திற்குமுன்பதிவுசெய்துள்ளனர்.இதற்கிடையேசபரிமலைகோவிலில்அனைத்துவயதுபெண்களையும்அனுமதிக்கவேண்டும்என்றுஉச்சநீதிமன்றம் கடந்தசெப்டம்பர்மாதம்உத்தரவுபிறப்பித்தது.

இதற்குஐயப்பபக்தர்கள்எதிர்ப்புதெரிவித்துபோராட்டங்கள்நடத்தினர். கடந்தமாதம்கோவில்நடைதிறந்தபோதுகோவிலுக்குவந்தஇளம்பெண்களைதடுத்துநிறுத்திதிருப்பிஅனுப்பினர். இந்தநிலையில்ஆன்லைன்மூலம்முன்பதிவுசெய்தபக்தர்களில் 10 வயதுக்குமேல் 50 வயதுக்குட்பட்டபெண்கள் 550 பேர்கோவிலுக்குவரமுன்பதிவுசெய்திருப்பதுதெரியவந்துள்ளது.

இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவை அமல் படுத்த கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக போராட்டக்காரர்களைத் தாண்டி அய்யப்பன சன்னிதானத்துக் பெண்களை அழைத்துச் செல்ல புதிய திட்டம் ஒன்றை பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

அதன்படி சபரிமலை சன்னிதானத்துக்குச் செல்ல விரும்பும் பெண் பக்தர்களை ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதா தகவல்கள் வெளியாகியுள்ளன.