குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ள நிலையில் பட்டேலின் சிலை மற்றும் மோடி ஆகியோரின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள நடிகை கஸ்தூரி, 'அயன் மேனும் ஐரனி மேனும்'  அதாவது இருப்பு மனிதரும், முரண்பட்ட மனிதரும் என பதிவிட்டு கலாய்த்துள்ளார்.

குஜராத்மாநிலத்தைசேர்ந்த, சர்தார்வல்லபாய்படேல், சுதந்திரஇந்தியாவின்முதல்துணைபிரதமராகவும், உள்துறைஅமைச்சராகவும்இருந்தார். காங்கிரசின்மூத்ததலைவர்களில்ஒருவராகவும்விளங்கினார்.பிரிட்டிஷ்ஆதிக்கத்தில்இருந்து, நாடுசுதந்திரம்பெற்றபின், 500க்கும்மேற்பட்டசமஸ்தானங்களைஒருங்கிணைத்து, இன்றையஒருங்கிணைந்தஇந்தியாவைஉருவாக்கியபடேல், 'இந்தியாவின்இரும்புமனிதர்' என, அழைக்கப்படுகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நரேந்திரமோடிகுஜராத்முதல்வராகஇருந்தபோது, 2013ல், நர்மதைஆற்றின்நடுவில்உள்ளதீவில், சர்தார்சரோவர்அணைஅருகில், 597 அடிஉயரத்தில், சர்தார்வல்லபாய்படேல்சிலைஅமைக்கதிட்டமிடப்பட்டது.

சிலைஅமைக்கும்பணிகள், 2,900 கோடிரூபாய்செலவில்முழுமைபெற்றதையடுத்து வல்லபாய்படேலின்பிறந்ததினமானஇன்று, அவரதுசிலையை, பிரதமர்நரேந்திரமோடிதிறந்துவைத்தார்;

இதையடுத்துசிலையருகேமோடிநிற்பதுபோன்றபுகைப்படங்கள்டிவிட்டரில்வைரலாகியது. அதில்மோடிசிலையருகேநிற்பதுபோன்றஒருபுகைப்படத்தைதன்னுடையடிவிட்டரில்பகிர்ந்தநடிகைகஸ்தூரி 'அயன்மேனும்ஐரனிமேனும்' எனக்குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளார்.

அதாவதுசர்தார்படேலைஇரும்புமனிதர்எனவும்மோடியைமுரண்பட்டமனிதர் (சொல்வதுஒன்று; செய்வதுஒன்று) எனவும்குறிப்பிட்டுள்ளார். கஸ்தூரியின் இந்தப் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.