சென்னையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தில் சாதி மோதலை தூண்டிவிடும் வகையிலும் , காவல் துறை அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தும் பேசிய திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது வீட்டு முன்பு நூற்றுக்கணக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னைவள்ளுவர்கோட்டத்தில்நடந்தகூட்டம்ஒன்றில்பேசியதிருவாடனைதொகுதிசட்டமன்றஉறுப்பினர்கருணாஸ், ``சாமி, சிங்கம்போன்றபடங்களைபார்த்துவிட்டுஅதேபோல்சிலகாவல்துறைஅதிகாரிகள்நடந்துகொள்கிறார்கள்.
அவர்களுக்குஉயர்அதிகாரிகள்அட்வைஸ்கொடுக்கவேண்டும். நான்சட்டமன்றத்திலேயேபேசியவன். உங்களுக்குபோதைஏற்றினால்தான்கொலைசெய்யதுணிச்சல்வரும். ஆனால்நாங்கள்தூங்கிஎழுந்துபல்துலக்கும்நேரத்தில்கொலைசெய்துவிடுவோம்என்றுபேசினார்.

மேலும்தமிழகமுதலமைச்சரை மேடையில்விமர்சித்தஅவர்குறிப்பிட்டசமுதாயம்குறித்தும்சிலவிஷயங்களைபேசியிருந்தார். அவரதுஇந்தபேச்சுகாவல்துறைவட்டாரத்தில்கொந்தளிப்பைஏற்படுத்தியது. இந்நிலையில்தமிழககாவல்துறைகருணாஸ்மீது 8 பிரிவுகளின்கீழ்வழக்குப்பதிவுசெய்துள்ளது.

கருணாஸின்இந்த பேச்சுதமிழகமுதலமைச்சரின்கவனத்திற்குகொண்டு சென்றபோது சட்டத்தைமீறியார்பேசினாலும்உரியநடவடிக்கைஎடுக்கப்படும்என்றுதெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில் கருணாஸ் தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனாலும் அவர் கைது செய்யப்படுவார் என கடந்த 2 நாட்களாக தகவல் வெளிவந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை சாலி கிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதால் நூற்றுக் கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக ஆளுநரிடம் கருணாசை கைது செய்வதற்கு அனுமதி வாங்கிய பின்னரே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக போலீசார் தகவல் கூறுகின்றனர். நுங்கப்பாக்கம் போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கொலை மிரட்டல் மற்றும் கொலை முயற்சி போன்ற பிரிவுகடிளல் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
