கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்ட நிலையில், பாஜகவை விட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

கர்நாடகத்தில்மைசூரு, துமகூரு, சிவமொக்காஆகிய 3 மாநகராட்சிகள்உள்பட 105 நகரஉள்ளாட்சிஅமைப்புகளுக்குஆகஸ்டு 31-ந்தேதிதேர்தல்நடைபெற்றது. இதில் 67.51 சதவீதஓட்டுகள்பதிவாயின. 30 வார்டுகளில்வேட்பாளர்கள்போட்டியின்றிதேர்ந்தெடுக்கப்பட்டுஉள்ளனர். கலபுரகி, சாம்ராஜ்நகர்ஆகிய 2 மாவட்டங்களில் 2 வார்டுகளில்தேர்தல்ரத்துசெய்யப்பட்டது.

மொத்தம் 2,633 வார்டுகளுக்குதேர்தல்நடைபெற்றது. இதில் 9,121 வேட்பாளர்கள்போட்டியிட்டனர். இந்ததேர்தலில்பதிவானஓட்டுகள்அடங்கியமின்னணுவாக்குப்பதிவுஎந்திரங்கள்மாநகராட்சிகளில்அதன்தலைநகரிலும், தாலுகாதலைநகரங்களிலும்ஓட்டுஎண்ணும்மையங்களில்வைக்கப்பட்டிருந்தன. அந்தமையங்களுக்குதுப்பாக்கிஏந்தியபோலீஸ்பாதுகாப்புபோடப்பட்டிருந்தது.

இந்தநிலையில்தேர்தலில்பதிவானஓட்டுகள்எண்ணிக்கைஇன்றுகாலை 8 மணிக்குதொடங்கியது. இந்ததேர்தலில்பாஜக , காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள்தனித் தனியே போட்டியிட்டதால், எதிர்பார்ப்புஅதிகரித்தது.

இதில், பாஜகவை விடகாங்கிரஸ்அதிகஇடங்களைகைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 966 இடங்களையும், பாஜக 910 இடங்களையும், மதசார்பற்றஜனதாதளம் 373 இடங்களையும்கைப்பற்றியுள்ளன.

கர்நாடகநகராட்சிஉள்ளாட்சிஅமைப்புகளுக்கானதேர்தலில்பாஜகவின்பின்னடவைபாஜகமாநிலகட்சிதலைவர்எடியூரப்பா ஒப்புக்கொண்டுள்ளார்வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடையாத நிலையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

கடந்த 2013 ஆம்ஆண்டுநடைப்பெற்றஉள்ளாட்சிதேர்தலில், காங்கிரஸ் 1960 இடங்களையும், பாஜக, மஜதஆகியகட்சிகள்தலா 905 இடங்களையும், தனித்துபோட்டியிட்டவேட்பாளர்கள் 1206 இடங்களையும்கைப்பற்றினர்என்பதுகுறிப்பிடத்தக்கது