ஆசிரியர்கள் நாளைக்கு பணிக்கு வரவில்லை என்றால்  அவர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

பழையஓய்வூதியதிட்டத்தைஅமல்படுத்தவேண்டும். இடைநிலைஆசிரியர்களுக்கு, மத்தியஅரசுக்குஇணையானஊதியம்வழங்கவேண்டும். சிறப்புகாலமுறைஊதியம்பெற்றுவரும்சத்துணவு, அங்கன்வாடி, வருவாய்கிராமஉதவியாளர்கள், ஊர்புறநூலகர்கள், கல்வித்துறையில்பணியாற்றும்துப்புரவுபணியாளர்கள், தொகுப்பூதியத்தில்பணியாற்றும்சிறப்புஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்குமருத்துவமனைபணியாளர்கள்ஆகியோருக்குவரையறுக்கப்பட்டகாலமுறைஊதியம்வழங்கவேண்டும். 21 மாதகாலநிலுவைதொகையினைவழங்கவேண்டும்.

3 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளைஉயர்நிலைமற்றும்மேல்நிலைப்பள்ளிகளுடன்இணைக்கும்முடிவினையும், 3 ஆயிரத்து 500 சத்துணவுமையங்களைமூடும்முடிவினையும்ரத்துசெய்யவேண்டும்என்பனஉள்படபல்வேறுகோரிக்கைகளைவலியுறுத்திஜாக்டோ-ஜியோஅமைப்புசார்பில்கடந்த 22-ந்தேதிமுதல்தமிழகம்முழுவதும்காலவரையற்றவேலைநிறுத்தபோராட்டம்நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தொடர்வேலைநிறுத்ததில்ஈடுபட்டதமிழகம்முழுவதும் 420 ஆசிரியர்கள்பணியிடைநீக்கம்செய்துபள்ளிக்கல்வித்துறைநடவடிக்கைஎடுத்துள்ளது. பல்வேறுமாவட்டங்களில்ஜாக்டோஜியோவைசேர்ந்தஆசிரியர்கள்பணியிடைநீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து போராட்டத்தில்ஈடுபட்டுள்ளஆசிரியர்கள்நாளைக்குள் பணிக்குதிரும்பிவிட்டால்ஒழுங்குநடவடிக்கைஇல்லைஎன்றும், பணிக்குவராமல்போராட்டத்தில்ஈடுபட்டநாட்களில்ஊதியம்பிடித்தம்செய்யப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில் தற்காலிகமாகபணிபுரியவிரும்பும்ஆசிரியர்கள்நாளை மற்றும் நாளைமறுநாளுக்குள்விண்ணப்பிக்கலாம்என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.