9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் நான்காவது நாளாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை போலீசார் விரட்டிவிரட்டி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அரசு ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு வேலைக்கு திரும்ப வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

காலிப்பணியிடங்களைநிரப்பவேண்டும், அரசுஏற்கனவேஒப்புக்கொண்டகோரிக்கைகளைநிறைவேற்றவேண்டும்உள்ளிட்டபல்வேறுகோரிக்கைகளைவலியுறுத்திஜாக்டோஜியோசார்பில் மாநிலம்முழுவதும்மாவட்டத்தலைநகரங்களில்நேற்று 4ஆவதுநாளாகசாலைமறியல்போராட்டம்நடைபெற்றது.

சென்னைசேப்பாக்கம்எழிலகம் வளாகத்தில்கோரிக்கைகளைவலியுறுத்தி அரசு ஊழியர்கள் மறியலில்ஈடுபடசென்றனர். அப்போதுகாவல்துறையினர்அந்தவளாகத்தின்அனைத்துக்கதவுகளைமூடினர். ஆனால்ஊழியர்கள்காவல்துறையின்தடுப்பையும்மீறிகாமராஜர்சாலையில்மறியல்போராட்டத்தில்ஈடுபட்டனர். இதையடுத்து ஆயிரக்கணக்கானோரைக்காவல்துறையினர்கைதுசெய்தனர்.

இதையடுத்து நேற்று அரவு ஜாக்டோ-ஜியோஒருங்கிணைப்பாளர்களைமட்டும்ரிமாண்ட்செய்தனர். தமிழகம்முழுவதும்அனைத்துமாவட்டங்களிலும்போராட்டதலைவர்களைகுறிவைத்துஒரேநேரத்தில்கைதுசெய்துசிறைக்குகொண்டுசென்றனர்.பேச்சுவார்த்தைநடத்துவதற்குபதிலாகபோராட்டத்தலைவர்களைசிறையில்அடைத்துஅடக்குமுறையைஏவியிருப்பதால்ஆசியர்கள், அரசுஊழியர்களிடையேபெரும்கொந்தளிப்புஏற்பட்டுள்ளது.

இதனிடையேஅரசு ஊழியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு பணிக்குத்திரும்ப வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.