தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி ஊழல், சத்துணவு ஊழல் என் அனைத்துத் துறைகளிலும் 70 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக கூறிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இதனை பொதுக் கூட்டத்தில் பட்டியலிட்டார்.
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் 12 ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
குட்கா ஊழல் தொடர்பாக டிஜிபி வீடு, முன்னாள் சென்னை கமிஷனர் வீடு. அமைச்சர் விஜய பாஸ்கர் வீடு போன்றவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். குட்கா விற்பனை செய்ததில் 50 ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதே போன்று 20 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியிருப்பதாக அமைச்சர் விஜய பாஸ்கர் மீது குற்றம்சாட்டியுள்ள வருமான வரித்துறை, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இப்படி எங்கும் ஊழல் குற்றச்சாட்டுகளால் தமிழக அரசு திணறி வருகிறது.
இந்நிலையில் திருவள்ளூர்மாவட்டம்திருத்தணியில்பா.ம.கபொதுக்கூட்டம்நடைபெற்றது. இதில், அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார்.

அப்போதுகடந்த 2014-ம்ஆண்டுபிப்ரவரி 7-ம்தேதிஆளுநரிடம் 18 எம்.எல்.ஏக்கள்குறித்துபுகார்கொடுக்கப்பட்டது. அந்தபுகார்மனுவை, ஒவ்வொருவரியாகப்படித்துசந்தேகம்ஏதாவதுஇருந்தால்தங்களிடம்கேட்டுநடவடிக்கைஎடுக்கப்படும்எனஅவர் தெரிவித்திருந்தார். ஆனால் 9 மாதங்கள்ஆகியும்இதுவரைஅவர்நடவடிக்கைஎடுக்கவில்லைஎன குற்றம்சாட்டினார்.
இதுவரைதமிழ்நாட்டில் 70 லட்சம்கோடிக்குமேல்ஊழல்நடைபெற்றுள்ளது.
12 ஸ்மார்ட்சிட்டிகளில்ஒப்பந்தங்கள்ஊழல், பல்கலைக்கழகஊழல், போக்குவரத்துசத்துணவுப்பணியாளர்கள்நியமனத்தில்ஊழல் என பட்டியலிட்ட அவர், இந்தஆட்சியில்வரலாறுகாணாதஅளவிற்குஊழல்நடைபெற்றுவருகிறது என குறிப்பிட்டார்.

ஜனவரிமாத தொடக்கத்தில், பெட்ரோல்விலை 100 ரூபாயைஎட்டிவிடும்என்றுகூறியிருந்தேன். எச்சரிக்கைசெய்ததைநோக்கிதற்போது பெட்ரோல்விலைசென்றுகொண்டிருக்கிறது எந ராமதாஸ் தெரிவித்தார்.
மத்திய, மாநிலஅரசுகளின்வரிஎன்றபோர்வையில்பெட்ரோல்விலைவரலாறுகாணாதஅளவைநோக்கிசென்றுகொண்டிருக்கிறது. மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு பெட்ரோல்விலைஉயர்வைகட்டுப்படுத்த வேண்டும் என ராமதாஸ் தெரிவித்தார்.
