கேரளாவில் உள்ள 28 பாலங்கள் மற்றும்  சாலைகளுக்கான சுங்கக்கட்டணத்தை ரத்து செய்து முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவில் உள்ள சுங்கச்சாவடிசட்டத்தின்படி, 10 கோடிரூபாய்க்கும்அதிகமானகட்டுமானச்செலவைக்கொண்டிருக்கும்பாலங்களுக்கானசுங்கச்சாவடிகட்டணத்தைஅம்மாநிலஅரசேவசூல்செய்து வந்தது. இந்நிலையில் மாநிலபொதுப்பணித்துறையால்கட்டப்பட்ட 6 பாலங்களில்சுங்கக்கட்டணம்வசூல்செய்வதைகடந்தநவம்பர்மாதம்அம்மாநிலஅரசுநிறுத்தியது. மீதமுள்ள 14 பாலங்களுக்குசுங்கக்கட்டணம்வசூல்செய்யப்பட்டு வந்தது.

இதனிடையே இனிமேல் எந்தப்பாலத்துக்கோ, சாலைக்கோசுங்கக்கட்டணம்செலுத்தத்தேவையில்லை என பினராயி விஜயன் அதிரடியாக அறிவித்துள்ளார். . அதன்படி அரசுதற்போது 28 பாலங்கள்மற்றும்சாலைகளுக்கானசுங்கக்கட்டணம்வசூலிப்பதைநிறுத்தியுள்ளது. தற்போது 10 பாலங்கள்மட்டுமேசுங்கக்கட்டணம்வசூலிக்கப்படுகிறது.

கேரளாவில் தற்போது சாலைகள்மற்றும்பாலங்களுக்கானஅமைப்புசுங்கக்கட்டணங்களைவசூல்செய்து, அதன் மூலம்பாலங்கள்கட்டுவதற்குஆனகடனைதிரும்பச்செலுத்தி வருகின்றன.

ஆனால் இனிமேல் அந்த செலவுகளை கேரள அரசே செலுத்த முடியு செய்துள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் 28 முக்கிய சுங்கச் சாவடிகளில் கட்டணம் ரத்து செய்யப்பட்டுளளது.

இதுதொடர்பானகேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 28 பாலங்களில்சுங்கக்கட்டணம்வசூல்செய்வதைநிறுத்தியதுஒருவரலாற்றுசிறப்புமிக்கமுடிவு. இந்தபாலங்களைகட்டியதற்கானகட்டுமானச்செலவு 1,000 கோடிரூபாய்க்கும்அதிகமாகும் என கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள. கும்பளம்சுங்கச்சாவடிமற்றும்பளிக்காராசுங்கச்சாவடிகளில்கட்டணம்வசூல்செய்வதைநிறுத்தவேண்டும்என்றும்மாநிலஅரசுமத்தியஅரசிடம்கேட்டுள்ளது.

பொது மக்களின் மீது இத்தகைய சுமையைசெலுவத்துவதுசரியாகாது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.