பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பதவி ஏற்றுக்கொண்ட பின் இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற 30 இடைத் தேர்தல்களில் 24 தொகுதிகளில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள், எதிர்வரும் 5 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும் எதிரொலிக்கலாம் என்பதால், பாஜக தலைவர்கள் கலக்கம் அடைந் துள்ளனர்

பிரதமர் மோடிஆட்சிக்குவந்த, 2014-ஆம்ஆண்டில் 2 மக்களவைத்தொகுதிகளுக்குஇடைத்தேர்தல்நடைபெற்றது. அந்த 2 தொகுதிகளையும்பாஜகவென்றது. 2016-ஆம்ஆண்டிலும் 2 தொகுதிகளைபாஜகவென்றது.

ஆனால், 2015,2017 மற்றும் 2018-ஆம்ஆண்டுமார்ச்சில் நடைபெற்றதேர்தல்களில்பாஜகஒன்றில்கூடவெற்றிபெறமுடியவில்லை.

.பஞ்சாப்மாநிலம்குர்தாஸ்பூர்மக்களவைத்தொகுதிஇடைத்தேர்தலில்தான்பாஜக-வின்தோல்விஆரம்பமானது. இந்ததொகுதிபாஜகமூத்ததலைவர்வினோத்கன்னாவுக்குசெல்வாக்கானதொகுதி. 4 முறைஅவர்வெற்றிபெற்றிருந்தார். கடைசியாக 2014-இல்வெற்றிபெற்றிருந்தஅவர்திடீரெனமரணம்அடைந்ததால், 2017 அக்டோபர் 11-இல்இங்குஇடைத்தேர்தல்நடைபெற்றது. ஆனால், பாஜகநிறுத்தியஸ்வரன்சலாரியா, காங்கிரஸ்வேட்பாளர்சுனில்ஜாஹரிடம், சுமார் 2 லட்சம்வாக்குகள்வித்தியாசத்தில்படுதோல்விஅடைந்தார்.

2018 பிப்ரவரியில், பாஜகஆளும்ராஜஸ்தான்மாநிலத்தில்அஜ்மீர், அல்வார்ஆகிய 2 மக்களவைத்தொகுதிகளுக்குத்தேர்தல்நடைபெற்றது. இங்கும்பாஜக-வுக்குதோல்விதான்.

அடுத்தமிகப்பெரியஅதிர்ச்சிஎன்றால், அதுஉத்தரப்பிரதேசத்தில்நடந்ததுதான். உத்தரப்பிரதேசத்தில்தற்போதையமுதலமைச்சர் ஆதித்யநாத்தொடர்ச்சியாக 5 முறைதேர்ந்தெடுக்கப்பட்டதொகுதிகோரக்பூர். இங்கு2014 மக்களவைத்தேர்தலில் 3 லட்சத்து12 ஆயிரம்வாக்குகள்வித்தியாசத்தில்ஆதித்யநாத்வெற்றிபெற்றிருந்தார்.ஆனால், 2018 மார்ச்சில்நடந்தஇடைத்தேர்தலில்கோரக்பூர்தொகுதியில்பாஜகவேட்பாளர்தத்சுக்லா, சமாஜ்வாதிகட்சிவேட்பாளர்பிரவீண்குமாரிடம்சுமார் 21 ஆயிரத்து 961 வாக்குகள்வித்தியாசத்தில்தோற்றுப்போனார்.

பூல்பூரிலும்பாஜகவேட்பாளர்கவுசிலேந்திரசிங்படேல், சமாஜ்வாதிகட்சிவேட்பாளர்நாகேந்திரபிரதாப்சிங்படேலிடம், 59 ஆயிரத்து 613 வாக்குகள்வித்தியாசத்தில்தோற்றார். இந்ததொகுதிஉத்தரப்பிரதேசத்தின்தற்போதையதுணைமுதலமைச்சர் கேசவ்பிரசாத்மவுரியாவென்றிருந்ததொகுதியாகும்.

இந்ததொடர்தோல்விகளால் 2014-இல் 282 எம்.பிக்களுடன்ஆட்சிக்குவந்தபாஜக-வின்பலம் 272 ஆகசரிந்தது. கடைசியாகஉத்தரப்பிரதேசமாநிலத்தின்கைரானா, மகாராஷ்டிராவின்பால்கர்மற்றும்பண்டாரா - காண்டியா,நாகாலாந்துஆகிய 4 மக்களவைத்தொகுதிகளுக்குஇடைத்தேர்தல்நடைபெற்றது.

இவற்றில்மகாராஷ்டிராவின்பால்கர்தொகுதியில்மட்டுமேபாஜகவெற்றிபெற்றது. உத்தரப்பிரதேசத்தின்நூர்பூர்தொகுதியைசமாஜ்வாதிகட்சியிடமும், கைரானாதொகுதியைராஷ்ட்ரியலோக்தளம்கட்சியிடமும்பாஜகஇழந்தது.

நாகாலாந்தில்தேசியவாதஜனநாயகமுற்போக்குகட்சிவெற்றி பெற்றது.இந்நிலையில், கர்நாடகமாநிலத்தில் 3 தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் 1 –ல் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது.

மாண்டியாமற்றும் பெல்லாரி பல ஆண்டுகளாக பாஜக கைவசம் இருந்த தொகுதிகளில் அந்த கட்சி படு தோல்வி அடைந்தது.

மத்தியில்மோடிதலைமையில்பாஜகஅரசுபதவிக்குவந்தபிறகு,17 இடைத்தேர்தல்கள்நடைபெற்றுள்ளன. இவற்றில் 14 இடைத்தேர்தல்களில்பாஜகதோல்விஅடைந்துள்ளது.

மக்களவைதொகுதிகளுக்கானஇடைத்தேர்தலைமட்டும்எடுத்துக்கொண்டால், 2014-ஆம்ஆண்டிலிருந்துஇதுவரை 30 மக்களவைத்தொகுதிகளில்இடைத்தேர்தல்நடைபெற்றுமுடிந்துள்ளது. இவற்றில் 6 தொகுதிகளில்மட்டுமேபாஜகவெற்றிபெற்றுள்ளது. மீதியுள்ளபாஜக 24 தொகுதிகளில்படுதோல்வியைச்சந்தித்துள்ளது.

இந்தஇடைத்தேர்தல்முடிவுகள், எதிர்வரும் 5 மாநிலசட்டமன்றத்தேர்தல் மற்றும்நாடாளுமன்றபொதுத்தேர்தலிலும்எதிரொலிக்கலாம்என்பதால், பாஜகதலைவர்கள்கலக்கம்அடைந்துள்ளனர்