தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

நெடுஞ்சாலைஅமைக்கும்பணிகள், பராமரிப்புப்பணிகள்ஆகியவற்றுக்குடெண்டர்களைமுதலமைச்சர்எடப்பாடிபழனிசாமியின்உறவினருக்கும், அவருக்குவேண்டியநிறுவனங்களுக்கும்வழங்கியதாகதிமுககுற்றஞ்சாட்டியது. இவ்வாறுடெண்டர்வழங்கியதில்அரசுக்குநாலாயிரத்துஎண்ணூறுகோடிரூபாய்இழப்புஏற்பட்டதாகவும்குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுகுறித்துவிசாரிக்கலஞ்சஒழிப்புத்துறையில்புகார்அளித்தும்எந்தநடவடிக்கையும்எடுக்கப்படவில்லைஎன்றுகூறிசிறப்புப்புலனாய்வுக்குழுஅமைத்துவிசாரிக்கஉத்தரவிடக்கோரிஉயர்நீதிமன்றத்தில்திமுகசார்பில்மனுதாக்கல்செய்யப்பட்டது.

இந்தமனுநீதிபதிஜெகதீஷ்சந்திராமுன்விசாரணைக்குவந்தது, அப்போதுலஞ்சஒழிப்புத்துறைவிசாரணைமேற்கொண்டவிவரங்களைமூடிமுத்திரையிட்டஉறையில்வழங்கினர்.

அப்போதுதிமுகசார்பில்ஆஜரானவழக்கறிஞர்இளங்கோ, முதலமைச்சரின்கட்டுப்பாட்டில்உள்ளலஞ்சஒழிப்புத்துறையால்இந்தவழக்கில்சுதந்திரமாகவிசாரிக்கமுடியவில்லைஎன்பதால்சிறப்புப்புலனாய்வுக்குழுஅமைத்துவிசாரிக்கஉத்தரவிடவேண்டும்எனக்கோரினார்.

லஞ்சஒழிப்புத்துறைசார்பில்ஆஜரானவிஜய்நாராயண், லஞ்சஒழிப்புத்துறைநடத்தியமுதற்கட்டவிசாரணையில், முதலமைச்சர்மீதானகுற்றச்சாட்டுக்குஎந்தமுகாந்தரமும்இல்லைஎன்றும், முறைகேடுநடந்ததற்கானஎந்தஆதாரங்களும்இல்லைஎன்றும்தெரிவித்தார். இதையடுத்துவழக்கின்தீர்ப்பைத்தேதிகுறிப்பிடாமல்நீதிபதிதள்ளிவைத்தார்.