ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்யும் தமிழக  அமைச்சரவையின் கோரிக்கையை ஆளுநர் நிராகரிப்பார் என பாஜக எம்.பி. சுப்ரமணியன்சாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள்பிரதமர்ராஜீவ்காந்திகொலைவழக்கில்பேரறிவாளன், நளினிஉட்பட 7 பேர்கடந்த 27 ஆண்டுகளாகசிறையில்உள்ளனர். இவர்களைவிடுதலைசெய்யமுன்னாள்முதலமைச்சர் ஜெயலலிதாமுயற்சித்தார். ஆனால்இவர்களதுவிடுதலைக்குபல்வேறுகாரணங்கள்தடையாகஇருந்தன

இந்தஏழுபேரையும்விடுதலைசெய்யஎவ்விதஆட்சேபனையும்இல்லைஎனகாங்கிரஸ்தலைவர்ராகுல்காந்தியும், சோனியாகாந்தியும்தங்களதுகருத்துக்களைதெரிவித்தனர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில்பலஆண்டுகளாகநடந்துவந்தவழக்கில், இவர்கள் 7 பேரையும்விடுதலைசெய்வதுகுறித்துசட்டப்பிரிவு 161-ன்கீழ்தமிழகஅரசேமுடிவுசெய்யட்டும்எனஉச்சநீதிமன்றம்அறிவித்தது.

இதையடுத்து, சென்னைகோட்டையில்உள்ளதமிழகஅரசின்தலைமைச்செயலகத்தில்முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமிதலைமையில்அமைச்சரவைகூடியது. துணைமுதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்டஅமைச்சர்கள்இந்தகூட்டத்தில்பங்கேற்றனர்.

சுமார் 2 மணிநேரத்துக்கும்மேலாகநடந்தஇந்தஅமைச்சரவைகூட்டத்தில், பேரறிவாளன், நளினிஉட்பட 7 பேரையும்விடுதலைசெய்யபரிந்துரைக்கும்தீர்மானம்தமிழகஅரசுசார்பில்நிறைவேற்றப்பட்டுள்ளது

இந்தபரிந்துரைகவர்னர்பன்வாரிலால்புரோகித்திடம்உடனடியாகஒப்படைக்கப்படும்எனதெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில்கவர்னர்பன்வாரிலால்புரோகித்தின்முடிவுதமிழகஅரசுக்குசாதகமாகஅமையவேண்டும்எனபலரும்ஆவலுடன்எதிர்பார்த்துள்ளனர்.

இதுதொடர்பாககருத்துதெரிவித்தபா... எம்.பி. சுப்பிரமணியசாமி, ‘இதுதமிழகஅரசின்பரிந்துரைமட்டுமே. இதுதமிழ்நாடுகவர்னரைநிர்பந்திக்காது. தனதுசொந்தவிருப்பத்தின்படிமுடிவெடுக்ககவர்னருக்குஅதிகாரம்உண்டு.

ராஜீவ்காந்திகொலைதொடர்பானஆவணங்களைஅவர்ஆய்வுசெய்து, தமிழகஅரசின்கோரிக்கையைகவர்னர்நிராகரிப்பார்எனதெரிவித்தார்.