கஜா புயல் தாண்டவமாடிய 7 மாவட்டங்கள் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் புயலை எதிர்கொள்ளும் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தமிழக மக்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

கஜாபுயல்குறித்த அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டதில் இருந்தே தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுறுசுறுப்பாக எடுக்கத் தொடங்கிவிட்டது. எந்தெந்த பகுதிகளில் புயல் தாக்கும், எந்தப் பகுதியில் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்ற லிஸ்ட்டை கையில் வைத்துக் கொண்டு அமைச்சர்கள் , தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடம் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அனைத்துப் பணிகளையும் முடுக்கிவிட்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அடைச்சர் விஜய பாஸ்கர் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் நடந்த 4 நாட்களாக இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் அங்கேயே அமர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆணையிட்டுக் கொண்டிருந்தார்.

அவரும் ஐஏஎஸ் அதிகாரிகள் சத்யகோபால், ராஜேந்திர ரத்னு போன்றோரும் கச்சிதமாக முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளைமேற்கொண்டனர்,.அந்தமான்அருகேவங்கக்கடலில்குறைந்தகாற்றழுத்ததாழ்வுமண்டலம்என்பதுபுயலாகமாறத்தொடங்கியஉடனேயேதமிழகஅரசு முழுவீச்சில்முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளைதொடங்கியது.

புயல்பாதிப்புஏற்படக்கூடியஏழு மாவட்டங்களுக்கும்சிறப்புகுழுக்கள்அனுப்பிவைக்கப்பட்டன. அங்கு எந்தெந்த இடங்களில் நிவாரணமுகாம்கள் அமைச்சலாம் என அதிகாரிகள் உறுதி செய்து, தாழ்வான பகுதிகளை கண்டறிந்து, அங்கிருந்த மக்களை மிக பத்திரமாக அழைத்து வந்து நேற்று காலையிலேயே தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியரை தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டன.

தொடர்ந்து அந்த முகாம்களை அமைச்சர்ககளும் பம்பரமாக சுறன்று கண்காணித்து வந்தனர். சாகை மாவட்ட முகாம்களை அமைச்சர் ஓ.எஸ்.,மணியனும், கடலூர் மாவட்ட முகாம்களை அமைச்சர் எம்.சி.சம்பத்தும், திருவாரூர் மாவ்டட முகாட்களை அமைச்சர் காமராஜு அடிக்கடி சென்று பார்வையிட்டு கண்காணித்து வந்தனர்.

திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர்ஆகியமாவட்டங்களில் 95 முகாம்கள்நேற்று மாலை முதல்செயல்பாட்டுக்குவந்தன., அனைத்து முகாம்களிலும் கிட்டதட்ட 82 ஆயிரம் தங்க சைக்கப்பட்டு அவர்களை புயல் பாதிப்பில் இருந்து தமிழக அரசு காப்பாற்றி இருக்கிறது.

இதே போல் நேற்று மாலையே தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை அவர்களது வீட்டுக் அனுப்பச் சொல்லி தமிக அரசு உத்தரவிட்டது.

நேற்று மாலைமுதலே, பாதிப்புக்குஉள்ளாகக்கூடியமாவட்டங்களில்பஸ்போக்குவரத்துமுழுக்கநிறுத்தப்பட்டது. மெரினாஉள்ளிட்டகடற்கரைகளில்இருந்துமக்களைபோலீசார்எச்சரிக்கைசெய்துவெளியேற்றினர்.

புயல்பாதிப்பிலிருந்துதப்புவதுஎப்படிஎன்பதுபற்றிஅனிமேஷன்வீடியோவைஅரசுவெளியிட்டது. புயல்கரையைதொடும்முன்பாகவேஅத்தனைஏற்பாடுகளும்சிறப்பாகசெய்துமுடிக்கப்பட்டது. பேரிடர் கட்டுப்பாட்டுஅறைதிறக்கப்பட்டுவருவாய்த்துறைஅமைச்சர்உதயகுமார்அங்கேயேமுகாமிட்டுஉடனுக்குடன்அனைத்துதகவல்களையும்அதிகாரிகளிடமிருந்துகேட்டுப்பெற்று, உரியஉத்தரவுகளைபிறப்பித்துவந்தார்.

இதுதவிர, ஒவ்வொருமணிநேரத்திற்கும்முதரலமைச்சரின் முகாம்அலுவலகத்திற்குவருவாய்துறைஅமைச்சகத்தில்இருந்துஅறிக்கைஅனுப்பப்பட்டு வந்தன. நேற்று இரவு  7.45 மணியளவில், அமைச்சர்உதயகுமாரை தொடர்பு கொண்ட முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமிமுன்னெச்சரிக்கைநடவடிக்கைகுறித்துவிவரம்கேட்டுஅறிந்தார்.

தொடர்ந்து முதலமைச்சர் அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் சிலைமை குறித்து இபிஎஸ் கேட்டறிந்தார்.

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உத்தரவுப்படி டேஞ்சராகன பகுதிகளில் புயலின்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின் கம்பங்கள் சாய்ந்தால் அதை மாற்றுவதற்கு தெடியாக மினக்ம்பங்கள் அநதந்த மாவட்டங்களுக்க கொண்டு செல்லப்பட்டன.

முதலமைச்சர் முதல் ஒட்டு மொத்தஅரசுஇயந்திரமும்புயலைஎதிர்கொள்ளசிறப்பாகத்திட்டமிட்டுசெயலாற்றியது, புயலுக்குபின்னர் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இப்படி பயங்கர சுறுசுறுப்பாக செயல்படுவதையே மக்கள் விரும்பி ரசிக்கின்றனர், 2015 புயலின் போது ஏற்பட்ட நிலை போல் ஆகிவிடக்கூடாது என்பதில் எடப்பாடி உறுதியாக இருந்தார். தற்போது அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகினறன.