சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜைக்காக நாளை மறுநாள் திறப்பப்பட உள்ளதால் அங்கு மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. இதயைடுத்து பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலங்கவுல் ஆகிய பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் பெண்கள் சபரிமலைக்கு வந்தால அவர்களுக்கு பாதுகாப்பு தருவோம் என கேரள அரசு அறிவித்து. நூற்றுக்கணக்கான போலீசாரைக் குவித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்டடிருந்தன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு அய்யப்பன்கோவில் நடை திறக்கப்பட்டபோது பல பெண்கள் கோவிலுகுள் நுழைய முயன்றனர். இதனால் அங்கு பற்றம் நிலவியது. அவர்களை உள்ளே நுழையவிடாமல் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக உச்சநீதிமன்றதீர்ப்பையடுத்துரெஹானாபாத்திமாஎன்றபெண்ணியவாதியும், கவிதாஎன்றபெண் பத்திரிக்கையாளரும், இருமுடிகட்டிக்கொண்டுசபரிமலைகோயிலுக்குள்செல்லமுயன்றனர். அப்போதுஎதிர்ப்புவலுக்கவேசன்னிதானம்வரைசென்றுமீண்டும்திருப்பிஅனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் மண்டலபூஜைக்காகசபரிமலைஐயப்பன்கோயில்நடைமீண்டும்திறப்பதால்நவம்பர் 3 ஆம்தேதிநள்ளிரவுமுதல்நவம்பர் 6 ஆம்தேதிவரை 144 தடைஉத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தஉத்தரவைபத்தனம்திட்டாமாவட்டஆட்சியர்பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து நவம்பர் 5 ஆம்தேதிமீண்டும்நடைதிறக்கப்படஉள்ளது. இதனால்பம்பை, நிலக்கல், சன்னிதானம்மற்றும்இலங்கவுல்ஆகியபகுதிகளில்நவம்பர் 3 ஆம்தேதிநள்ளிரவுமுதல்நவம்பர் 6 ஆம்தேதிவரை 144 தடைஉத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.

பூஜையின்போதுசட்டம்ஒழுங்குகெடாமல்பாதுகாக்கதடைஉத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளதாகபோலீஸ்தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.