வெறும் எட்டே மாதங்களில் தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் லாக்-அப் மரணங்களும், போலீஸ் மர்ம சாவுகளும் நிகழ்ந்தபடியுள்ளன. இதுதான் நீங்கள் தருவதாக சொன்ன விடியல் ஆட்சியா?
கடந்தஅ.தி.மு.க. ஆட்சியின்போதுதூத்துக்குடிமாவட்டம்சாத்தான்குளம்காவல்நிலையத்துக்குவிசாரணைக்குஅழைத்துச்செல்லப்பட்டஅப்பாமற்றும்மகன்இருவரும்மிகமோசமானபோலீஸ்தாக்குதலுக்குஉள்ளானதால்இறந்தனர். தேசம்முழுக்கபரபரப்பைஉருவாக்கியஇந்தலாக்-அப்மரணத்துக்குஎதிராகஅப்போதையதமிழகஎதிர்க்கட்சியானதி.மு.க. கொதித்துஎழுந்தது. இதைத்தொடர்ந்துஅப்போதையஆளுங்கட்சியானஅ.தி.மு.க., நடவடிக்கைஎடுத்து, அந்தசம்பவத்தில்தொடர்புடையஅத்தனைபோலீஸ்காரர்களையும்கைதுசெய்து, சிறையிலடைத்தது.
ஆனாலும்அ.தி.மு.க. அரசில்தமிழகத்தில்சட்டம்ஒழுங்குசீர்கெட்டுவிட்டது! என்றுசொல்லிதி.மு.க. தொடர்போராட்டங்களைநடத்தியது. இதுமக்கள்மத்தியில்பெரும்தாக்கத்தைஉருவாக்கியது.

கடந்தசட்டமன்றதேர்தலின்மூலம்தமிழகத்தில்ஆட்சிமாற்றம்உருவாகி, கடந்தஎட்டுமாதகாலமாகதி.மு.க. ஆண்டுகொண்டிருக்கும்நிலையில், ‘விடியாதி.மு.க. ஆட்சியில்சட்டம்ஒழுங்குசீர்குலைந்ததைகண்டு, மக்கள்கொதிப்படைந்துஉள்ளனர்.’ என்றுஸ்டாலின்அரசுமீதுகடும்சாடலைசுமத்தி, ஒருஅறிக்கைவெளியிட்டுள்ளார்எடப்பாடியார். அதில்….
- மதுரையில்உறவினர்களுடன்வந்தஇளம்பெண்ணைமிரட்டி, போலீஸ்காரர்ஒருவர்பாலியல்பலாத்காரம்செய்துள்ளார்.
- கல்பாக்கம்போலீஸ்நிலையத்தில்பெண்காவலர்ஒருவர், உடன்பணிபுரியும்காவலர்மீதுபுகார்கூறிதற்கொலைக்குமுயன்றுள்ளார்.
- விழுப்புரம்மாவட்டம், அரகண்டநல்லூரில்போலீஸார்தாக்கியதால்வியாபாரிஉலகநாதன்இறந்துவிட்டதாகபுகார்.
- ராமநாதபுரம்மாவட்டம்முதுகளத்தூர்அருகேநீர்கோழியேந்தல்கிராமத்தைசேர்ந்த 21 வயதானகல்லூரிமாணவன்மணிகண்டன், போலீஸ்விசாரணைக்குப்பின்வீட்டில்மர்மமானமுறையில்இறந்துவிட்டதாகபுகார்.
- திருத்தணியில்பொங்கல்புளியில்பல்லிஇறந்துகிடந்ததைதெரிவித்தநந்தன்மீதுவழக்கு. இதைஅறிந்தஅவர்மகன்பாபுகுப்புசாமிதற்கொலை.
- சேலம்மாவட்டம்கருப்பூரைசேர்ந்தமாற்றுத்திறனாளிபிரபாகரன், போலீஸ்விசாரணைக்குப்பின்இறந்துள்ளார்.
இப்படிவெறும்எட்டேமாதங்களில்தமிழகமெங்கும்பலமாவட்டங்களில்லாக்-அப்மரணங்களும், போலீஸ்மர்மசாவுகளும்நிகழ்ந்தபடியுள்ளன. இதுதான்நீங்கள்தருவதாகசொன்னவிடியல்ஆட்சியா? இல்லையில்லைஇதுவிடியவேவிடியாதஆட்சி! என்றுபோட்டுத்தாக்கியுள்ளார்.
இதற்குஆளும்தி.மு.க.வின்ரியாக்ஷன்எப்படிஇருக்கப்போகிறதோ!?
