Ramadoss twitter Against today happenings
<p>பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அரசியல் நிலவரம் குறித்து இப்போது டுவிட்டர் மூலம் பல்வேறு கமெண்ட்டுகளை பதிவு செய்துவருகிறார். </p>
<p>இந்நிலையில் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது; தற்போது எதிர்ப்பையும் மீறி என்.எல்.சி. பங்கு விற்பனை தொடங்கியது: தமிழக அரசும், எதிர்க்கட்சிகளும் அமைதியாக வேடிக்கை பார்க்கக்கூடாது! என பதிவிட்டுள்ளார்.</p>
<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="ta" dir="ltr">எதிர்ப்பையும் மீறி என்.எல்.சி. பங்கு விற்பனை தொடங்கியது: தமிழக அரசும், எதிர்க்கட்சிகளும் அமைதியாக வேடிக்கை பார்க்கக்கூடாது!</p>— Dr S RAMADOSS (@drramadoss) <a href="https://twitter.com/drramadoss/status/923060431651979264?ref_src=twsrc%5Etfw">October 25, 2017</a></blockquote>
<script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
<p>அதே போல, என்.எல்.சி. பங்கு விற்பனை தொடங்கியது: தமிழகத்தின் அடையாளத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் சதியை முறியடிக்க வேண்டும்! என தனது அடுத்ததாக ஒரு பதிவை போட்டுள்ளார்.</p>
<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="ta" dir="ltr">என்.எல்.சி. பங்கு விற்பனை தொடங்கியது: தமிழகத்தின் அடையாளத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் சதியை முறியடிக்க வேண்டும்!</p>— Dr S RAMADOSS (@drramadoss) <a href="https://twitter.com/drramadoss/status/923060364664696832?ref_src=twsrc%5Etfw">October 25, 2017</a></blockquote>
<script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
<p>இதனையடுத்த ஒரு ட்விட்டரில், திட்டக்குடியில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் சாவு: செய்தி - சுகாதாரத்துறை உறங்கக்கூடாது. பன்றிக்காய்ச்சலைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை! என கூறியுள்ளார்.</p>
<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="ta" dir="ltr">திட்டக்குடியில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் சாவு: செய்தி - சுகாதாரத்துறை உறங்கக்கூடாது. பன்றிக்காய்ச்சலைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை!</p>— Dr S RAMADOSS (@drramadoss) <a href="https://twitter.com/drramadoss/status/923060298747019269?ref_src=twsrc%5Etfw">October 25, 2017</a></blockquote>
<script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
<p>தாது மற்றொரு ட்விட்டரில் சென்னையில் பெண்ணை சாலையில் இழுத்துச் சென்று சங்கிலி பறிப்பு: செய்தி- தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து யார்டை மிஞ்சியதற்கு புதிய உதாரணம்! என தமிழக காவல்துறையை கலாய்த்துள்ளார்.</p>
<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="ta" dir="ltr">சென்னையில் பெண்ணை சாலையில் இழுத்துச் சென்று சங்கிலி பறிப்பு: செய்தி- தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து யார்டை மிஞ்சியதற்கு புதிய உதாரணம்!</p>— Dr S RAMADOSS (@drramadoss) <a href="https://twitter.com/drramadoss/status/923060214189801472?ref_src=twsrc%5Etfw">October 25, 2017</a></blockquote>
<script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
<p>சுகாதாரத்துறையை கலாய்க்கும் விதமாக, பிறப்பு இறப்பு சான்றிதழ் கட்டணம் 50 மடங்கு உயர்வு: தமிழகத்தில் சுகாதாரத்துறை வருவாய்த் துறையாக மாறி வருகிறதோ? என பதிவிட்டுள்ளார்.</p>
<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="ta" dir="ltr">பிறப்பு இறப்பு சான்றிதழ் கட்டணம் 50 மடங்கு உயர்வு: தமிழகத்தில் சுகாதாரத்துறை வருவாய்த் துறையாக மாறி வருகிறதோ?</p>— Dr S RAMADOSS (@drramadoss) <a href="https://twitter.com/drramadoss/status/923060167461150720?ref_src=twsrc%5Etfw">October 25, 2017</a></blockquote>
<script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
