“தமிழ் என்றால் நமக்குத் தானாக ஒரு உத்வேகம் வந்துவிடுகிறது. அது உள்ளூர் தமிழனாக இருந்தாலும் சரி, உக்ரைனில் தமிழனாக இருந்தாலும் சரி..”

இந்திய இசை உலகில் நாதஸ்வர இசை சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் கொள்ளுப் பேரன் திருமண விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அவர் மறைந்த முதல்வர் கருணாநிதியின் உறவினர் என்ற வகையிலும், இந்தத் திருமணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர், “டி.என்.ராஜரத்தினம்பிள்ளைஎன்றுபரவலாகஅறியப்படுகிற,திருமருகல்நடேசபிள்ளைராஜரத்தினம்பிள்ளைக்குகீர்த்தனைகளைவாசிப்பதற்குகற்றுக்கொடுத்திருப்பவர்களில்மிகமிகமுக்கியமாகஇருந்தவர்யார்என்றுகேட்டால், நம்முடையதலைவர்கலைஞர்அவர்களுடையஅருமைத்தந்தை - என்னுடையதாத்தாமுத்துவேலர்அவர்கள்.

தோடிராகத்தைவாசிப்பதில்நாதஸ்வரகலைஞர்களுள்புகழ்பெற்றஒருதன்னிகரில்லாவிற்பனராகராஜரத்தினம்பிள்ளைஅவர்கள்விளங்கியிருக்கிறார்கள்” என்று கூறினார். நாதஸ்வரம், தவில் கலைஞர்கள் மேல் சட்டை அணியக்கூடாது, காலில் செருப்பு அணியக்கூடாது, கிராப் தலையுடன் இருக்கக்கூடாது என்பது போன்ற பல கட்டுப்பாடுகளை உடைத்து, சுயமரியாதையை நிலைநாட்டியவர் ராஜரத்தினம் பிள்ளை.

டி.என்.ராஜரத்தினம் பிள்ளை

நேற்றுடன் உக்ரைனில் உள்ள அனைத்து தமிழர்களும் மீட்கப்பட்டது குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழ்என்றால்நமக்குத்தானாகஒருஉத்வேகம்வந்துவிடுகிறது. அதுஉள்ளூர்தமிழனாகஇருந்தாலும்சரி, உக்ரைனில்இருக்கும்தமிழனாகஇருந்தாலும்அவர்களையும்காப்பாற்றுகிறஇயக்கம்எதுஎன்பதுஉங்களுக்குத்தெரியும்உக்ரைனில்இருப்பவர்கள்அங்குஅகதிகளாகஆகிவிடுவார்களோஅல்லதுஆபத்தில்சிக்கிவிடுவார்களோஎன்றுகருதிக்கொண்டிருந்தநேரத்தில்ஏறக்குறையதமிழ்நாட்டைச்சேர்ந்தவர்கள் 2000 பேர்அங்குஇருக்கிறார்கள்என்றசெய்தியைநாம்கேள்விப்பட்டவுடன்இந்தியாவில்எந்தமாநிலமும்முன்வராதநிலையில்முதன்முதலில்தமிழ்நாட்டில்தான்அவர்கள்அத்தனைபேரையும்இங்குஅழைத்துவருவதற்குநாங்கள்பொறுப்பேற்றுக்கொள்கிறோம். எவ்வளவுசெலவானாலும்பரவாயில்லைஅவர்கள்அத்தனைபேரையும்பத்திரமாகஅழைத்துவரவேண்டும்என்றுமுடிவுசெய்துஅதற்காகஅனைத்து முயற்ச்களும் எடுத்தோம்.

நேற்றோடுஅத்தனைபேரும் தமிழகம்வந்துசேர்ந்துவிட்டார்கள். கடைசியாகவந்த 9 பேரைவரவேற்பதற்காகநானேவிமானநிலையத்திற்குசென்றேன். அதற்காகநம்முடையதிருச்சிசிவாஅவர்கள்தலைமையில்ஒருகுழுஅமைத்து, அதில்நாடாளுமன்றஉறுப்பினர்கள்கலாநிதிவீராசாமி, நம்முடையஅப்துல்லா, சட்டமன்றஉறுப்பினர்கள்தம்பிடி.ஆர்.பி.ராஜா, அரசுத்துறையைச்சார்ந்திருக்கும்அதிகாரிகளைஎல்லாம்குழுவாகஅமைத்து, டெல்லியிலேயேபத்துநாள்தங்கிஅத்தனைபேரையும்அழைத்துவந்திருக்கிறார்கள்.தமிழன்எங்கிருந்தாலும்அவர்களைக்காப்பாற்றுகிறஇயக்கம்தான்திராவிடமுன்னேற்றக்கழகம்என்பதற்குஇதைஒருஎடுத்துக்காட்டாகசுட்டிக்காட்டக்கடமைப்பட்டிருக்கிறேன்” என்று கூறினார்.

இந்தத் திருமணம் மு.க.ஸ்டாலின் இல்ல திருமணமாகும். மணமகன் கருணாரத்தினம் முதல்வர் ஸ்டாலினின் மாமனார் ஜெயராமனின் பேரன் ஆவார். திருமணத்தில் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த திமுக தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.