அறந்தாங்கியில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலில் திமுகவும், அதிமுகவும் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தினர். அமமுகவை தோற்கடிக்க இந்த இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டைமாவட்டம், அறந்தாங்கிகூட்டுறவுவிற்பனைசங்க 11 இயக்குனர்கள்பதவிக்குதேர்தல்நடைபெற்றது. இந்ததேர்தலில் 16 பேர்போட்டியிட்டனர். காலை 7 முதல்தேர்தல்தொடங்கியதில்பாதுகாப்புகருதிஅங்கேஅங்கேபோலீசார்பேரிகாடுஅமைத்துபாதுகாப்பில்ஈடுபட்டனர்.

இதில் அதிமுகவுக்கும், அமமுகவுக்கும் கடும் போட்டி ஏற்பட்டது. இதையடுத்து திமுகவினரும், அதிமுகவினரும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் திமுக- அதிமுக இரு கட்சியினரும் இயக்குநர் பதவிகளை பிரித்து போட்டியிடுவது என முடிவு செய்து களத்தில் குதித்தனர்.

தேர்தல்நடந்ததையொட்டிபட்டுகோட்டைசாலையில்உள்ளகடைகள்அனைத்தும்மூடப்பட்டுஇருந்தது. வாக்குசாவடிஅருகேதேர்தல்வேட்பாளர்கள்வாக்குசெலுத்தவந்தவர்களிடம்.தி.மு..வினருக்கும், அம்மாமக்கள்முன்னேற்றகழகத்திற்கும்இடையேவாக்குவாதம்ஏற்பட்டது.

இதனால்பரபரப்புஏற்பட்டது. இதையடுத்துஅங்குபாதுகாப்புபணியில்ஈடுபட்டிருந்தபோலீசார்இருதரப்பினரையும்சமாதானம்செய்தனர்.

தேர்தலையொட்டிஏராளமானபோலீசார்பாதுகாப்புபணியில்ஈடுபட்டனர். பின்னர்தேர்தல்முடிந்தவுடன்வாக்குபெட்டிகள்அனைத்தும்பட்டுக்கோட்டைசாலையில்உள்ளஅறந்தாங்கிநகரகூட்டுறவுசங்ககட்டிடத்தில்பாதுகாப்பாகவைக்கப்பட்டுஉள்ளது. இதற்குதுப்பாக்கிஏந்தியபோலீசார்பாதுகாப்புபணியில்ஈடுபட்டுள்ளனர். இன்றுகாலைவாக்குஎண்ணும்பணிநடக்கிறது.

எலியும், பூனையுமாக இருந்து வரும் திமுக – அதிமுக பதவிக்காக ஒன்று சேர்ந்து போட்டியிட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.