சொத்துக்குவிப்பு வழக்கில் புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ அசோக் ஆனந்துக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்ததையத்து அவரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரிதட்டான்சாவடிதொகுதிஎன்ஆர்காங்கிரஸ்எம்எல்ஏவாகஇருந்தவர் அசோக்ஆனந்த். இவருடையதந்தைஆன்ந்த், கடந்த 2007-2008 ஆண்டுகளில்புதுச்சேரிபொதுப்பணித்துறையில்தலைமைபொறியாளராகஇருந்தார். அப்போதுஅவர்வருமானத்துக்குஅதிகமாகசொத்துசேர்த்ததாகசிபிஐ.,க்குபுகார்சென்றது. 
இந்தபுகாரின்அடிப்படையில்சிபிஐநடத்தியவிசாரணையில்ஆன்ந்த்அவரதுமனைவிஜெயலட்சுமிமற்றும்மகன்அசோக்ஆன்ந்த்ஆகியோர்வருமானத்துக்குஅதிகமாகசுமார் 3.17 கோடிரூபாய்அளவில்சொத்துசேர்த்ததுதெரியவந்தது. இதையடுத்துமூன்றுபேரும்மீதுவழக்குப்பதிவுசெய்யப்பட்டுசிபிஐநீதிமன்றத்தில்விசாரணைநடைபெற்றுவந்தது. இதனிடையேஆனந்த்தின்மனைவிவிஜயலட்சுமிஇறந்தார். அதனால், அவர்வழக்கில்இருந்துவிடுவிக்கப்பட்டார். 
இந்நிலையில், இந்த வழக்கைவிசாரித்தசிபிஐநீதிபதிகள், அசோக்ஆனந்த்மற்றும்ஆனந்த்குற்றவாளிகள்என்றுஅறிவித்தனர். மேலும், வருமானத்துக்குஅதிகமாகசொத்துசேர்த்ததாகஇரண்டுபேருக்கும்தலாஒருலட்சம்ரூபாய்அபராதமும், ஒருவருடசிறைத்தண்டனையும்வழங்கினர்.

இதையடுத்து ஓர் ஆண்டு சிறை தண்டனை பெற்ற அசோக் ஆனந்த் எம்எல்ஏவின் பதவியை பறித்த அம்மாநில சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும் தட்டாசாவடி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு சபாநாயகர் கடிதம் எழுதியுள்ளார்.
