கறுப்புப் பணம், கள்ளநோட்டு, தீவிரவாதம் ஆகியவற்றை ஒழிப்பதற்காக என்று சொல்லி கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கத்தின் போது செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளில் 99.3 சதவீதம் வங்கி முறைக்குத் திரும்பிவிட்டதாக ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அப்ப கள்ளப்பணமும், கருப்புப் பணமும் என்னவாயிற்று என கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2016–ம்ஆண்டுநவம்பர்மாதம் 8–ந்தேதிஇரவுபிரதமர்மோடிஅப்போதுபுழக்கத்தில்இருந்தரூ.500, ரூ.1,000 நோட்டுகள்செல்லாதுஎன்றுஅதிரடியாகஅறிவித்தார். கருப்புப்பணம் மற்றும் கள்ளப் பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனால் பொது மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். செல்லாத நோட்டுக்களை மாற்ற அவர்கள் வங்கி வாசல்களில் நாட்கணக்கில் நின்றனர்.நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

செல்லாதநோட்டுகள்பற்றியஅறிவிப்பைமத்தியஅரசுவெளியிட்டபோதுரூ.15.41 லட்சம்கோடிரூபாய்நாட்டில்புழக்கத்தில்இருந்தது. இந்தநிலையில்வங்கிகளில்மக்கள்டெபாசிட்செய்தசெல்லாதநோட்டுகள்அனைத்தும்ரிசர்வ்வங்கிக்குஅனுப்பிவைக்கப்பட்டன. இந்தபணத்தைஎண்ணும்பணிகடந்தஒன்றரைஆண்டுகளுக்கும்மேலாகநடந்துவந்தது.

காங்கிரஸ்உள்ளிட்டஎதிர்க்கட்சிகள்ரிசர்வ்வங்கிபணத்தைஎண்ணுவதில்மிகவும்மந்தமாகசெயல்படுவதாககேலிசெய்தன.

இந்தநிலையில்பணமதிப்புநீக்கநடவடிக்கைக்குபின்புவங்கிகளுக்குதிரும்பியபழையரூ.500, ரூ.1,000 நோட்டுகளைரிசர்வ்வங்கிஎண்ணிமுடிக்கும்படிஅண்மையில்முடிந்தது.

கடந்தஆண்டுஆகஸ்ட்மாதம்வெளியிட்டரிசர்வ்வங்கியின்அறிக்கையில், 99 சதவீதம்செல்லாதரூ.500, ரூ.1000 நோட்டுகள்வந்துவிட்டதாகரிசர்வ்வங்கிதெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது கூடுதலாக 3 சதவீதம்மட்டுமேவந்துள்ளது.அதுமட்டுமல்லாமல்பிரதமர்மோடிஅறிவித்தபணமதிப்புநீக்கநடவடிக்கையால், மிக, மிகக்குறைந்தஅளவுபணம்மட்டுமேவெளியேசென்றுள்ளது.

அதாவதுமுதல்கட்டமாகரூ.5 லட்சம்கோடிக்குகறுப்புப்பணம், கள்ளநோட்டுதடுக்கப்படும்எனக்கூறப்பட்டநிலையில், தற்போதுவெறும்ரூ.10 ஆயிரத்து 720 கோடிமட்டுமேவரவில்லைஎனரிசர்வ்வங்கிதெரிவித்துள்ளது.

பணமதிப்புநீக்கநடவடிக்கைகொண்டுவரப்பட்டு 2 ஆண்டுகள்நிறைவடையும்சூழலில்எத்தனைலட்சம்கோடிசெல்லாதரூபாய்நோட்டுகள்வங்கிக்குவந்துள்ளனஎன்பதுகுறித்ததெளிவானபுள்ளிவிவரங்களைரிசர்வ்வங்கிவெளியிடவில்லை.

5 லட்சம் கோடி கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகக்த தான் இந்த நடவடிக்கை என மோடி கூறியிருந்த நிலையில், தற்போது பெரும்பாலான பணம் திரும்பி வந்துவிட்டதால் அவர் கூறிய கருப்புப் பணம் மற்றும் கள்ளப் பணம் எங்கே என எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்