ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலுக்கு பிந்திய கருத்துக் கணிப்பில் பல ஷாக் தரும் முடிவுகள் வெளிவந்துள்ளன.  அதன்படி ராஜஸ்தான் மற்றும் சத்கீஷ்கரில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளளும் என்றும் தெரிகிறது. மத்திய பிரதேசத்தில் இழுபறி நீடிக்கும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. 

அடுத்தஆண்டுஏப்ரல், மேமாதங்களில்நாடாளுமன்றமக்களவைக்குதேர்தல்வரும்எனஎதிர்பார்க்கப்படுகிறது. அந்ததேர்தலுக்குமுன்னோட்டமாகமத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம்ஆகிய 5 மாநிலசட்டசபைதேர்தல்கள்அமைந்தன.

ஏற்கனவேமத்தியபிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம்மாநிலங்களில்வாக்குப்பதிவுமுடிந்தநிலையில், எஞ்சியதெலுங்கானா, ராஜஸ்தான்மாநிலங்களில்நேற்றுஓட்டுப்பதிவுமுடிந்தது.இதையடுத்துதேர்தலுக்குபிந்தையகருத்துக்கணிப்புமுடிவுகள்வெளியாகிபரபரப்பைஏற்படுத்திஉள்ளன.

தற்போதுபாஜக ஆட்சிநடக்கிறராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கரில் காங்கிரஸ்கட்சிவெற்றிபெற்றுஆட்சியைப்பிடிக்கும்எனதெரியவந்துள்ளது. அதேபோன்றுபாஜக ஆட்சி நடைபெறுகிறமத்தியபிரதேசத்தில் அந்தக்கட்சிக்கும், காங்கிரசுக்கும்இடையேஇழுபறிஏற்படலாம்.

தெலுங்கானாவைபொறுத்தமட்டில், சந்திரசேகரராவின்தெலுங்கானாராஷ்டிரசமிதிகட்சிஆட்சியைதக்கவைக்கும்எனகருத்துக்கணிப்புகள்கூறுகின்றன.

ராஜஸ்தான்

ராஜஸ்தானில் 199 இடங்களில் 100 இடங்களைபெற்றால்தனிப்பெரும்பான்மையுடன்ஆட்சிஅமைக்கலாம். இங்குஇந்தியாடுடே-ஆக்சிஸ்கருத்துக்கணிப்புகாங்கிரசுக்கு 119-141 இடங்களும், பாஜகவுக்கு  55-72 இடங்களும்கிடைக்கலாம்எனகூறுகிறது.

டைம்ஸ்நவ், சி.என்.எக்ஸ். கருத்துக்கணிப்புகாங்கிரசுக்கு 105 இடங்களும், பாரதீயஜனதாவுக்கு 85 இடங்களும்கிடைக்கும்என்றுதெரிவிக்கிறது.

ஆனால்ரிபப்ளிக்டி.வி., ஜன்கிபாத்கருத்துக்கணிப்போ, காங்கிரசுக்கு 81-101 இடங்களும், பாரதீயஜனதாவுக்கு 83-103 இடங்களும்கிடைக்கலாம்என்கிறது.



மத்தியபிரதேசம்

மத்தியபிரதேசமாநிலத்தில் 230 இடங்களில் 116 இடங்களில்வெற்றிபெற்றால்தனிப்பெரும்பான்மைபெறமுடியும்.இங்குரிபப்ளிக்டி.வி., ஜன்கிபாத்கருத்துக்கணிப்புபாஜகவிக்கு  108-128 இடங்களும். காங்கிரசுக்கு 95-115 இடங்களும்கிடைக்கலாம்எனகூறுகிறது.

இந்தியாடுடே, ஆக்சிஸ்கருத்துக்கணிப்பு, பாரதீயஜனதாவுக்கு 102-120 இடங்களும், காங்கிரசுக்கு 104-122 இடங்களும்கிடைக்கலாம்என்கிறது.

ஆனால்டைம்ஸ்நவ், சி.என்.எக்ஸ். கருத்துக்கணிப்பு, 126 இடங்களுடன்பாரதீயஜனதாதனிப்பெரும்பான்மையுடன்ஆட்சியைப்பிடிக்கும், காங்கிரசுக்கு 89 இடங்கள்கிடைக்கும்எனகூறுகிறது.

.எஸ்.பி. நியூஸ்கருத்துக்கணிப்பு, காங்கிரஸ்கட்சி 126 இடங்களுடன்ஆட்சியைப்பிடிக்கும்எனகூறுகிறது. இந்தக்கருத்துக்கணிப்புபாஜகவுங்ககு  94 இடங்கள்கிடைக்கும்எனசொல்கிறது.



சத்தீஷ்கர்

90 இடங்களைகொண்டசத்தீஷ்கரில் 46 இடங்களில்வென்றால்தனிப்பெரும்பான்மையுடன்ஆட்சிஅமைக்கலாம்.அங்குரிபப்ளிக்டி.வி., சிஓட்டர்கருத்துக்கணிப்புபாஜகவுக்கு  35-43 இடங்களும், காங்கிரசுக்கு 44-50 இடங்களும்கிடைக்கும்என்றுகூறுகிறது.

நியூஸ்நேஷன், பாஜகவுக்கு  38-42 இடங்களும், காங்கிரசுக்கு 40-44 இடங்களும்கிடைக்கும்எனகணித்துள்ளது.டைம்ஸ்நவ், சி.என்.எக்ஸ். கருத்துக்கணிப்பு, 46 இடங்களுடன்பாஜக தனிப்பெரும்பான்மையுடன்ஆட்சியைப்பிடிக்கும்என்கிறது. காங்கிரசுக்கு 35 இடங்கள்கிடைக்கலாம்எனகூறுகிறது.

.பி.பி. நியூஸ், பாரதீயஜனதாவுக்கு 52 இடங்களும், காங்கிரசுக்கு 35 இடங்களும்கிடைக்கும்எனகணித்துள்ளது.

தெலுங்கானா

119 இடங்களைகொண்டதெலுங்கானாவில் 60 இடங்களைப்பிடித்தால்பெரும்பான்மையுடன்ஆட்சிஅமைக்கலாம்.அங்குபெரும்பாலானகருத்துக்கணிப்புமுடிவுகள்சந்திரசேகரராவின்தெலுங்கானாராஷ்டிரசமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சிக்குஆதரவாகஅமைந்துள்ளன.

ஆனால் சிலகருத்துக்கணிப்புகள்டி.ஆர்.எஸ்.சுக்கும், காங்கிரஸ்-தெலுங்குதேசம்கூட்டணிஇடையேஇழுபறிஏற்படலாம்எனவும்தெரிவிக்கின்றன.

மிசோரம்

மிசோரத்தைப்பொறுத்தவரைஆளும்மிசோரம்தேசியமுன்னணிக்கேமீண்டும்வாய்ப்பிருப்பதாககணிப்புகள்தெரிவிக்கின்றன.

இதனிடையே இறுதிமுடிவுகள்எப்படிஅமையும்என்றுஅறியவரும் 11 ஆம் தேதிசெவ்வாய்க்கிழமைபிற்பகல்வரைகாத்திருக்கவேண்டும்.