தெலங்கானா மாநிலம் காங்கிரஸ் தேர்தல் திட்டக் கமிட்டி தலைவர் ராஜ நரசிம்மாவின் மனைவி பத்மினி ரெட்டி நேற்று முன்தினம் மதியம் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். ஆனால் மாலையில் அவர் மீண்டும் காங்கிரசில் இணைந்து பாஜகவுக்கு ஷாக் கொடுத்தார்.
தெலுங்கானாமாநிலம், ஹைதராபாத்தைசேர்ந்தவர்தாமோதரராஜநரசிம்மா. காங்கிரஸ்தேர்தல்திட்டகமிட்டிதலைவராகஇருக்கிறார். இவரதுமனைவிபத்மினிரெட்டி. இவரும்காங்கிரஸ்உறுப்பினர். இந்நிலையில்பத்மினிரெட்டிதிடீரெனகாங்கிரஸ்கட்சியில்இருந்துவிலகிபாஜக-வில்சேர்ந்தார்.
இதற்கானவிழாவியாழக்கிழமையன்றுபகல் 12 மணியளவில்நடந்தது. பத்மினிரெட்டி, தங்கள்கட்சியில்சேர்ந்ததைபாஜக-வினர்கொண்டாடித்தீர்த்தனர்.தெலுங்கானாமாநிலபாஜகதலைவர்லட்சுமண்மற்றும்தேசியபொதுச்செயலாளர்முரளிதர்ராவ்ஆகியோர்உறுப்பினர்அட்டையைவழங்கி, பத்மினிரெட்டியைபுகழ்ந்துதள்ளினர்.
“பத்மினிரெட்டிமிகச்சிறந்தபெண்தொண்டர். சமூகப்பணிகளில்ஈடுபட்டுகரீம்நகர்மாவட்டத்தில்தனக்கெனதனிமுத்திரைபதித்தவர்; அவரதுபணியால்அந்தபகுதிமக்கள்பெரும்நன்மைகள்அடைந்துள்ளனர்; ஆனால்காங்கிரஸ்அவரைபுறக்கணித்துவிட்டது; உரியமுறையில்நடத்தவில்லை; பாஜக-வில்அவரதுபயணம்சிறப்பாகஇருக்கும்” என்றுஉருகினர்.
அத்துடன், பத்மினிரெட்டிபாஜக-வில்இணைந்ததால்காங்கிரஸூக்குபெரும்பின்னடைவுஏற்பட்டுள்ளதாககூறி, கிண்டலும்செய்தனர்.எல்லாம்அடுத்தசிலமணிநேரங்களிலேயேஒன்றுமில்லாமல்போனது.
இரவு 9 மணியளவில்செய்தியாளர்களைச்சந்தித்தபத்மினிரெட்டி, மீண்டும்காங்கிரஸ்கட்சியிலேயேஇணைந்துவிட்டதாகஅறிவித்தார். தொண்டர்களின்விருப்பம்காரணமாக, காங்கிரசுக்குதிரும்பவேண்டியதாகிவிட்டதாகவும்அவர்கூறினர். இதுதெலுங்கானாமாநிலபாஜகதலைவர்களுக்குமிகுந்தஅவமானமாகபோனதுடன், அவர்களைதற்போதுஅதிர்ச்சியிலும்உறையவைத்துள்ளது.
