Me Too புகாரில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி விரைவில் சிக்குவார் என்றும், அவர் மீது பல பெண்கள் புகார் அளிக்க தயாராக உள்ளனர் என்றும் பாஜக எம்எல்ஏ குமார் பங்காரப்பா புயலைக் கிளப்பியுள்ளார்.

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் பங்காரப்பாவை யாரும் மறந்திருக்க முடியாது, மிகவும் பிரபலமான அவரது மகன் குமார் பங்காரப்பா தற்போது பாஜக எம்எல்ஏவாக உள்ளார். அவர் குமாரசாமி மீது அடுக்கடுக்காக பல புகார்களை தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அவர் பெங்களூருவில்செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாலியல்ரீதியாகபாதிக்கப்பட்டபெண்கள்மீடூஇயக்கம்மூலம்தங்களுக்குநேர்ந்தசம்பவங்களைவெளிப்படுத்திவருகிறார்கள். இதுபெண்கள், ஆண்கள்எனஇருவருக்கும்பொருந்தும்.

இந்தமீடூஇயக்கத்தில்குமாரசாமிவிரைவில்சிக்குவார். அவரால்பாதிக்கப்பட்டபெண்கள்வெளியேவந்துபேசுவார்கள் என அதிரடியாக புயலைக் கிளப்பினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது தேர்தல் பிரச்சாரத்துக்குக சிவமொக்காவுக்குவரும்போதுமட்டும்குமாரசாமி, பங்காரப்பாவின்பெயரைபயன்படுத்திஉணர்ச்சிப்பூர்வமாகபேசுகிறார். பங்காரப்பாகாவிரிநீருக்காகபோராடினார். ஆனால் அவரதுபெயரைமண்டியா, ராமநகரில்ஏன்பயன்படுத்துவதுஇல்லை என கேள்வி எழுப்பினார்.

ராமநகரில், உங்கள்வீட்டுபிள்ளைஎன்றுமனைவிக்காககுமாரசாமிபிரசாரம்செய்கிறார். அங்குபங்காரப்பாஎன்றுபெயரைசொல்லிஓட்டுகேளுங்கள்பார்ப்போம் என சவால் விட்டார்


மாண்டியாவில்பேசும்போதுகண்ணீர்விடும்குமாரசாமி, இங்குவந்துபங்காரப்பாவுக்குபாஜக அநீதிஇழைத்துவிட்டதாககூறுகிறார். அவரது பேச்சு இனி இங்கு எடுபடாது என்றும் குமார் பங்காரப்பா தெரிவித்தார்.