திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொண்டர்கள் நாற்காலிகளால் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்மாவட்டத்தில்உள்ள 7 சட்டமன்றதொகுதிகளிலும்அதிமுக சார்பில்பூத்கமிட்டிஅமைப்பதுதொடர்பானஆலோசனைகூட்டம், திண்டுக்கல்லில்உள்ளஒருதனியார்மகாலில்நடந்தது. இதில்வனத்துறைஅமைச்சர்திண்டுக்கல்சீனிவாசன், முன்னாள்அமைச்சர்நத்தம்விசுவநாதன்ஆகியோர்சிறப்புஅழைப்பாளர்களாககலந்துகொண்டுபேசினர்.

கூட்டத்தில்மாவட்டசெயலாளர்மருதராஜ்பேசிக்கொண்டுஇருந்தபோது, ஒருவர்எழுந்து, தொப்பம்பட்டிஒன்றியத்தில்அங்கன்வாடிபணியாளர்கள்நியமிக்கப்பட்டவிவகாரத்தில், அதிமுகவினர்கொடுத்தபட்டியலில்உள்ளவர்களுக்குமுன்னுரிமைகொடுக்கப் படவில்லை.

தி.மு.க.வைசேர்ந்தவர்கள்கொடுத்தபட்டியலில்உள்ளவர்களுக்குதான்அதிகபணியிடங்கள்வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், கடந்தசிலமாதங்களுக்குமுன்புநடந்தகூட்டுறவுசங்கதேர்தலிலும்தி.மு.க.வைசேர்ந்தவர்கள்தான்அதிகஅளவுதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதற்குஅ.தி.மு.க.வினரும்உடந்தையாகசெயல்பட்டுள்ளனர், என்று குற்றம்சாட்டினார்.
அப்போதுகுறுக்கிட்டமாவட்டசெயலாளர்மருதராஜ், இதுகட்சிதொடர்பானஆலோசனைகூட்டம். இதுமாதிரிபுகார்களைதனியாகபேசிக்கொள்ளலாம், என்றுஅமைதிப்படுத்தமுயன்றார். ஆனால்அந்தநபர்தொடர்ந்துகுற்றச்சாட்டுகளைகூறிக்கொண்டேஇருந்தார். அவரைஅருகில்இருந்தநிர்வாகிகள்சிலர்சமாதானப்படுத்தமுயன்றனர். அப்போதுநிர்வாகிகளுக்கிடையேவாக்குவாதம்ஏற்பட்டது.
பின்னர்தள்ளுமுள்ளுஏற்பட்டுநிர்வாகிகள்மோதிக்கொண்டனர். அப்போதுசிலர்நாற்காலிகளைவீசிஎறிந்துரகளையில்ஈடுபட்டனர். இந்தநிலையில்தொப்பம்பட்டிஒன்றியத்தில்இருந்துவந்திருந்தநிர்வாகிகள்பலர்கூட்டத்தைபுறக்கணித்துஅங்கிருந்துவெளியேறினர்.
அமைச்சர்முன்னிலையிலேயேஇந்தமோதல்நடந்ததால்கூட்டத்தில்பரபரப்புஏற்பட்டது.
