சிபிஐ ஒன்றும் புனிதமான அமைப்பு அல்ல என்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் காட்டமாக தெரிவித்தார்.
மும்பை, பாந்த்ராவில் ‘ஜனநாயகத்தில்மறுப்பிற்கானஇடம்’என்றஅனைத்திந்தியதொழில்நிபுணர்கள்மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய ஓய்வுபெற்ற நீதிபதி செல்லமேஸ்வர் , என்னைநல்லநீதிபதியாகநினைவில்கொள்ளவேண்டும் , மோசமானஇந்தியதலைமை நீதிபதியாகஅல்ல’’ என தெரிவித்தார்.
ஏ.ஐ.பி.சி. சேர்மன்சஞ்சய்ஜாவுடன்அவர்உரையாடியபோதுசர்ச்சைக்குரியசெய்தியாளர்கள்சந்திப்புவிவகாரம்முதல்சிபிஐஎப்படிச்செயல்படுகிறதுஎன்பதுவரைவெளிப்படையாகஅவர் விவாதித்தார். மேலும்சிவில்சமூகம்தனக்குச்சரியெனபடாதவற்றுக்குமறுப்பு, எதிர்ப்புதெரிவிக்கமேடைவேண்டும்என்றும்வலியுறுத்தினார்.
சர்ச்சைக்குரியவகையில்செய்தியாளர்கள்சந்திப்பில்பேசியவிவகாரம்பற்றிஅவர்கூறும்போது, ‘‘சிலநல்லமனிதர்கள்என்னிடம், நீஇப்போதாவதுஇதனைச்செய்யவேண்டும்என்றுகேட்டுக்கொண்டனர். பிரச்சனைஎன்னவெனில்ஒருவழக்கைஇன்னபெஞ்ச்தான்விசாரிக்கவேண்டும்என்றுபட்டியலிடப்பட்டிருந்தால்அதனைஅந்தபெஞ்ச்தான்விசாரிக்கவேண்டும்.

ஆனால்ஒருஇரவில்ஒருவழக்குஒருநீதிபதியிடமிருந்துஇன்னொருநீதிபதிக்குச்செல்கிறது. ஆகவேவெளிப்படைத்தன்மைவேண்டும்என்பதைஉணர்ந்தேசெய்தியாளர்களைச்சந்தித்தோம்’’ என்றார்.
தேசியநீதிபதிகள்நியமனஆணையதீர்ப்புஒன்றில்தான்மட்டும்ஏன்எதிர்நிலைஎடுத்தேன்என்பதைவிளக்கியசெலமேஸ்வர், ‘‘நான்சட்டம்படிக்கும்மாணவனாகஇருந்தகாலத்திலேயேநீதிபதிகள்நியமனத்தில்அரசுதலையீடுஇருக்கக்கூடாதுஎன்றுகூறியவன்.

அரசுகூறட்டும்.ஆனால்அவர்கள்கட்டுப்படுத்தக்கூடாது. தீர்ப்புகளைஅமல்படுத்தஅரசுதேவை, ஆனால்அரசுகள்இதனைச்செய்யவில்லைஎனில்நீதிபதிகள்அதில்ஒன்றும்செய்யமுடியாது’’ என்றார்.சிபிஐகுறித்துஅவர்கூறும்போது, ‘‘அனைவரும்சிபிஐதான்சிலவிவகாரங்களைவிசாரிக்கவேண்டும்என்றுவிரும்புகின்றனர். ஆனால்அதுஒன்றும்புனிதமானஅமைப்புஅல்ல என்றார்.
அதில்முறையானசட்டவிதிமுறைகள்இல்லை. அரசியல்கட்சிகள்தான்இதற்குப்பொறுப்பு. சிபிஐ-யைஅனைத்துக்கட்சிகளும்ஒருசாதனமாகவேபயன்படுத்துகின்றன’’ என்றுகூறியசெல்லமேஸ்வர், ‘‘எதிர்க்கவேண்டியதைஎதிர்க்காமல்மவுனம்காத்தால் நாம்நம்மைத்தான்குற்றம்சாட்டவேண்டும். மவுனம்காப்பவர்களுக்குநரகத்தில்எரியும்பிரதேசம்ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

மேலும்அவர் தனது பேச்சை முடிக்கும்போது, ‘‘பிரச்சனைகள்எழுவதற்குக்காரணம், நாம்நம்தேசப்பிதாவைமறந்துவிட்டோம்என்பதே. நாம்உண்மையைப்பேசமறந்துவிட்டோம். உண்மைதான்முதல்தியாகம், அதனைஅனைவரும்ஏமாற்றமுயற்சிக்கின்றனர்’’ என்றார்.
