அண்மையில் நடைபெற்ற மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 34 தொகுதிகளில் 300 ஓட்டுக்கும் குறைவாகவும் , 6 தொகுதிகளில் 10 ஓட்டுக்கு குறைவாகவும் .2 தொகுதிகளில் 1 ஓட்டிலும் வெற்றியை தவறவிட்டுள்ளது.

மத்தியபிரதேசமாநிலசட்டசபைதேர்தலில், ஒட்டுமொத்தமாககாங்கிரசைவிடபா.., கூடுதல்ஓட்டுக்கள்பெற்றுஇருந்தாலும், ஆட்சியைபறிகொடுத்துள்ளது. ராஜஸ்தானில், பாஜகவிட, அரைசதவீதம்மட்டுமேகூடுதலாகஓட்டுகளைபெற்றகாங்கிரஸ் கட்சி ஆட்சியைகைப்பற்றியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2003ம்ஆண்டுமுதல், 15 ஆண்டுகளாகபாஜக ஆட்சிநடைபெற்றது. தொடக்கத்தில் உமாபாரதி, பாபுலால்கவுர்ஆகியோர்முதலமைச்சர்களாக இருந்துள்ளனர்.

2008 முதல், சிவராஜ்சிங்சவுகான்முதலமைச்சராக இருந்துவந்துள்ளார். இங்கு, கடந்த நவம்பர் 28 ஆம் தேதி நடந்தது.


பெரும்பான்மைக்கு, 116 இடங்கள்தேவை. ஆனால், காங்கிரஸ், 114 இடங்களிலும் பாஜக 109 இடங்களிலும்தான்வெற்றிபெற்றன. யாருக்கும்பெரும்பான்மைகிடைக்கவில்லை. பிறகட்சிகளின்உதவியுடன்இங்குகாங்கிரஸ் ஆட்சிஅமையஉள்ளது.

இந்நிலையில் தேர்தல்ஆணையம்வெளியிட்டுள்ளவிவரப்படிபாஜகவுக்கு 1,56,42,980 ஓட்டுக்கள்கிடைத்துள்ளன. இது, 41 சதவீதம் ஆகும். காங்கிரசுக்கு, 1,55,95,153 ஓட்டுக்கள்கிடைத்துள்ளன. இது, 40.9 சதவீதம்.


காங்கிரசைவிடபாஜகவுக்கு 47,827 ஓட்டுகள்அதிகம்கிடைத்துள்ளன. இருந்தாலும், ஆட்சியைபறிகொடுத்துள்ளது. இங்கு, நோட்டாவுக்கு 5,42,295 ஓட்டுக்கள்விழுந்துள்ளன. இது, 1.4 சதவீதமாகும்.


ஆயிரம்ஓட்டுக்களுக்குகுறைவாக 10 தொகுதிகளில்வெற்றிதோல்விநிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்படி, காங்., 3 தொகுதிகளிலும்பா.., 7 தொகுதிகளிலும்வெற்றிபெற்றுள்ளன. பினாதொகுதியில், 632; ஜாவ்ராதொகுதியில், 511; கோலாரஸ்தொகுதியில், 720 ஓட்டுவித்தியாசத்தில்காங்கிரஸ்வேட்பாளர்கள்வெற்றிபெற்றுள்ளனர்.


பியோராதொகுதியில், 826; தாமோக்தொகுதியில், 798; தெற்குகுவாலியர்தொகுதியில், 121; வடக்குஜபல்பூர்தொகுதியில், 578; ராஜ்நகர்தொகுதியில், 732; ராஜ்புர், 932; ஸ்வாஸ்ராதொகுதியில், 350 ஓட்டுவித்தியாசத்தில்பாஜகவேட்பாளர்கள்வெற்றிபெற்றுள்ளனர்.

ராஜஸ்தானில் வசுந்தராராஜேதலைமையில்பாஜகஆட்சிநடந்துவந்தது. கடந்தஎட்டுதேர்தல்களாக, இங்குமாறிமாறிதான்கட்சிகள்ஆட்சிஅமைத்துவருகின்றன. மொத்தம் 200 தொகுதிகள்உள்ளன. ஒருதொகுதியில்வேட்பாளர்இறந்ததால், 199 தொகுதிகளுக்குமட்டும்தேர்தல்நடந்தது.


ஓட்டுஎண்ணிக்கைமுடிவில், காங்கிரஸ் 99 தொகுதிகளையும், பா.., 73 தொகுதிகளையும்கைப்பற்றின. பெரும்பான்மைக்குதேவையான, 101 இடங்கள்யாருக்கும்கிடைக்கவில்லை. தனிப்பெரும்கட்சியாககாங்., உருவெடுத்துள்ளது. சுயேச்சைகள்மற்றும்பிறகட்சிகளின்உதவியுடன்இங்குகாங்கிரஸ்ஆட்சிஅமைக்கஉள்ளது.


இங்கு தேர்தல்ஆணையம்வெளியிட்டுள்ளவிவரப்படிகாங்கிரசுக்குமொத்தமாக 1,39,35,201 ஓட்டுக்கள்கிடைத்துள்ளன. இது, 39.3 சதவீதம். பாஜகவுக்கு  1,37,57,502 ஓட்டுக்கள்கிடைத்துள்ளன. இது 38.8 சதவீதம். அதாவது, காங்கிரசைவிட, பா.., ஓட்டுக்கள்அரைசதவீதம்தான்குறைவு.
அரைசதவீதஓட்டுவித்தியாத்தில்தான்காங்., வெற்றிபெற்றுள்ளது. அதாவது, பாஜகவைவிட, காங்கிரஸ் 1,77,699 ஓட்டுக்கள்தான்கூடுதலாகபெற்றுள்ளது. இந்தமாநிலத்தில்நோட்டாவுக்கு 4,67,781 ஓட்டுக்கள்கிடைத்துள்ளன.

மொத்தத்தில் பாஜக 34 தொகுதிகளில் 300 ஓட்டுக்கும்குறைவாகவும், 6 தொகுதிகளில் 10 ஓட்டுக்குகுறைவாகவும் .2 தொகுதிகளில் 1 ஓட்டிலும்வெற்றியைதவறவிட்டுள்ளது.