டெல்லியில் நடைபெற்ற விழாவில் திமுக எம்.பி. கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு வழங்கினார்.
லோக்மால்ட்என்ற செய்திநிறுவனம்சார்பில், ‘நாடாளுமன்றவிருதுகள்’ 2 வதுஆண்டாகஇந்தஆண்டும்வழங்கப்படுகிறது. அந்தவகையில்மாநிலங்கள்அவையின் 2018-ம்ஆண்டின்சிறந்தபெண்நாடாளுமன்றஉறுப்பினராககனிமொழிதேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில்டெல்லியில்நடைபெற்றவிழாவில்குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையநாயுடுகனிமொழிக்குசிறந்தநாடாளுமன்றஉறுப்பினர்விருதைவழங்கினார்.
நாடாளுமன்றத்தில்கனிமொழிகடந்த 10 ஆண்டுகளாகமகத்தானவகையில்பங்காற்றியதற்காகவும், ஜனநாயகத்தின்மதிப்பீடுகள், கொள்கைகளுக்குவலுசேர்த்ததற்காகவும்இந்தவிருதுஅவருக்குவழங்கப்படுகிறது.

அவரதுநாடாளுமன்றசெயல்பாடுகள்மற்றவர்களுக்கும்ஊக்கமாகவும், ஜனநாயகத்தைவலுப்படுத்துவதற்காகஉந்துசக்தியாகவும்திகழ்கிறது என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்தார்..
சிறந்தநாடாளுமன்றஉறுப்பினர்விருதுபெறும்புகைப்படத்தைகனிமொழிதனதுடுவிட்டர்பக்கத்தில்பகிர்ந்துள்ளார்.
