பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக வட மாநிலங்கள் ஸ்தம்பித்தன. தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அள்க்கப்பட்டுள்ளன.

வரலாறுகாணாதவகையில்பெட்ரோல், டீசல்விலைநாளுக்குநாள்உயர்ந்துவருகிறது. பெட்ரோல், டீசல்விலைஉயர்வைகண்டித்தும், மத்தியஅரசின்தவறானபொருளாதாரகொள்கையைகண்டித்தும்நாடுமுழுவதும்இன்று முழுஅடைப்புபோராட்டம்நடைபெற்று வருகிறது.

இந்தமுழுஅடைப்புபோராட்டம்காரணமாகநாடுமுழுவதும்பலஇடங்களில்சாலைமற்றும்ரயில்நிலையங்கள்மறியல்நடத்தப்பட்டுவருகிறது. தலைநகர்டெல்லியில்காங்கிரஸ்தலைவர்ராகுல்காந்திதலைமையில்பெட்ரோல், டீசல்விலைஉயர்வுக்குஎதிராககண்டனப்பேரணிநடைபெற்றது

குஜராத்தில் முழு அடைப்பு காரணமாக பொது மக்கள் சாலைகளில் டயர்களை எரித்து போக்குவரத்தை முடக்கியுள்ளனர், ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா, உத்தரபிரதேசம், ஒடிசா, பீகார் உள்ளிட்ட அனைத்து வட மாநிலங்களிலும் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது

ஆந்திரபிரதேசத்தில்சிபிஐ (எம்) கட்சியினர்போராட்டத்தில்ஈடுபட்டனர்.ஒடிசாவில்காங்கிரஸ்கட்சியினர்சம்பல்பூர்ரயில்நிலையத்தில்ரயில்மறியலில்ஈடுபட்டனர். ஒடிசாமாநிலம்புவனேஷ்வரில்எதிர்க்கட்சிகள்சாலைமறியலில்ஈடுபட்டனர். கர்நாடகாவில்பள்ளிகல்லூரிகளுக்குவிடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது

புதுச்சேரியில்முழுஅடைப்புக்குஆதரவுதெரிவித்துஅரசுமற்றும்தனியார்பேருந்துகள்எதுவும்இயக்கப்படவில்லை. ஆட்டோவேன்களும்இயக்கப்படவில்லை. இதனால்சாலைகள்வெறிச்சோடிக்காணப்படுகின்றன. முழுஅடைப்புகாரணமாகபெரும்பாலானதனியார்பள்ளிகளுக்குஇன்றுவிடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில்இன்றுபகல்மற்றும்பிற்பகல்காட்சிகள்ரத்துசெய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில்இந்தமுழுஅடைப்புகாரணமாகஇயல்புவாழ்க்கைபெரியஅளவில்பாதிக்கப்படவில்லை. ஒருசிலஇடங்களில்கடைகள்அடைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல்பங்குகள்திறக்கப்பட்டுள்ளன. அரசுப்பேருந்துகள்இயக்கப்படுகின்றன. ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள்இயக்கப்படவில்லை. மணல்லாரிகளும்இயக்கப்படவில்லை

தமிழகத்தில்இந்தமுழுஅடைப்புபோராட்டத்திற்குதி.மு.., பா..., .தி.மு.. மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டு, இந்தியகம்யூனிஸ்டு, விடுதலைசிறுத்தைகள், இந்தியயூனியன்முஸ்லிம்லீக், மனிதநேயமக்கள்கட்சிஉள்படபலகட்சிகள்ஆதரவுதெரிவித்துஉள்ளன. ஆளுங்கட்சியான.தி.மு.. மற்றும்எதிர்க்கட்சிகளானதே.மு.தி.., கமல்ஹாசனின்மக்கள்நீதிமய்யம்ஆகியவைதங்கள்நிலைப்பாட்டைஅறிவிக்கவில்லை.

பெங்களூருசெல்லும்தமிழகபேருந்துகள்ஒசூரில்நிறுத்தப்பட்டுள்ளன. திருவனந்தபுரம்செல்லும்தமிழகபேருந்துகள்களியாக்காவிளையில்நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில்பெரியஅளவுஇயல்புவாழ்க்கைபாதிக்கப்படவில்லை. பேருந்துகள்வழக்கம்போல்இயங்குகின்றன. சிலஇடங்களில்கடைகள்மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்பெட்ரோல்பங்குகள்வழக்கம்போல்செயல்படும்என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைஉட்படதமிழகம்முழுவதும்போலீசார்பாதுகாப்புபணியில்தீவிரமாகஈடுபட்டுள்ளனர்.