தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்து அமைச்சர் செங்கோட்யைன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில்அனைத்துஅரசுமற்றும்தனியார்பள்ளிகளில்சனிக்கிழமைமுதல்பிளாஸ்டிக்பொருள்களைப்பயன்படுத்தத்தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்அடுத்தஆண்டுஜனவரி 1-ஆம்தேதிமுதல், பிளாஸ்டிக்பொருள்களின்பயன்பாட்டுக்குத்தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அரசின்உத்தரவுப்படி, அனைத்துஅரசுஅலுவலகங்கள், கல்விநிறுவனங்கள்மற்றும்வணிகநிறுவனங்கள்உள்ளிட்டவற்றில், பிளாஸ்டிக்பொருள்களைபயன்படுத்துவதற்குஜனவரி 1 முதல், கட்டுப்பாடுகள்விதிக்கப்படஉள்ளன.

இந்தநிலையில், அனைத்துஅரசுமற்றும்தனியார்பள்ளிகளில்சனிக்கிழமைமுதல்பிளாஸ்டிக்பயன்பாட்டைநிறுத்திக்கொள்ளபள்ளிகல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, தமிழகபள்ளிகல்விஇயக்குநர்ராமேஸ்வரமுருகன்அனைத்துமாவட்டமுதன்மைகல்விஅதிகாரிகளுக்கும்அனுப்பியுள்ளசுற்றறிக்கையில், அனைத்துப்பள்ளிகளிலும், பிளாஸ்டிக்பொருள்களின்பயன்பாட்டைநிறுத்தவேண்டும்.

அதற்குமாற்றாகஉள்ளபொருள்களைமட்டுமேபயன்படுத்தவேண்டும். அரசுமற்றும்தனியார்பள்ளிகளில்இன்றுமுதல்இந்ததடைஅமலுக்குவருகிறது. பள்ளிவளாகத்தில்பிளாஸ்டிக்பயன்பாடுஇல்லாதபள்ளிவளாகம்என்றபெயர்பலகைவைக்கவேண்டும்எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
