பதஞ்சலி நிறுவனம் மூலம், நான்உருவாக்கிய அளவிற்கான வேலைவாய்ப்பைக் கூட பிரதமர் மோடி உருவாக்கவில்லை என்று யோகா ராம்தேவ் திடீரென்று உண்மை பேசியுள்ளார். மேலும் பாஜகவுக்கு ஆதரவாக வருகின்ற தேர்தலில் பிரச்சாரம் செய்யப்போவதில்லை என்றும்; அரசியலில் இருந்தே விலகி விட்டதாகவும் அதிரடியாக கூறியுள்ளார்.
உள்நாட்டுகார்ப்பரேட்நிறுவனமான ‘பதஞ்சலி’யின்முதலாளியானபாபாராம்தேவ், ‘யோகா’வைமுதலீடாகவைத்தேபெருமுதலாளிஆனவர். பிரதமர்மோடியின்நெருங்கியநண்பர். குஜராத்தில்மோடிமுதலமைச்சர் ஆவதற்கும், 2014-இல்அவர்பிரதமர்ஆவதற்கும்பிரச்சாரம்செய்தவர்.

அதற்குப்பிரதிபலனாக, பாஜகஆளும்மாநிலங்களில்,தற்போதுஆயிரக்கணக்கானஏக்கர்அரசுநிலங்களைவளைத்துப்போட்டு, கார்ப்பரேட்சாமியாராகவலம்வந்துகொண்டிருப்பவர்.
இப்படிப்பட்டவர்தான், தனியார்செய்தித்தொலைக்காட்சிக்குஅளித்துள்ளபேட்டியில், திடீரெனமத்தியபாஜகஅரசைகடுமையாகவிமர்சித்துள்ளார். “தற்போதுஇந்தியாவில்வேலையின்மைஅதிகரித்துவிட்டதாகவும், இளைஞர்களிடையேஉள்ளஅனைத்துமனக்குழப்பங்களுக்கும்வேலையின்மையேமுக்கியக்காரணமாகஉள்ளது” என்றும்கூறியிருக்கும்ராம்தேவ், “ஒருதொழிலதிபராகவும், யோகாஆசிரியராகவும், நான்பலவேலைவாய்ப்புக்களைஉருவாக்கிஇருக்கிறேன் என்றார்.

ஆனால், ஆட்சியாளராகஇருந்துகொண்டுபிரதமர்மோடிஅதைச்செய்யத்தவறிவிட்டார்” என்றுவிளாசியுள்ளார்.தன்னால், 6 மாதத்தில்இரண்டரைலட்சம்பேருக்குவேலைவாய்ப்பைஉருவாக்கமுடியும் என்றார்.
இந்தஅடிப்படையில், மத்தியபாஜகஅரசுஎத்தனைவேலைவாய்ப்புக்களைஉருவாக்கிஇருக்கிறது? என்றும்கேள்விஎழுப்பியுள்ளார்.அதுமட்டுமன்றி, சமீபத்தியபெட்ரோல் - டீசல்விலைகுறித்தும்ராம்தேவ்கடுமையாகமோடியைவிமர்சித்துள்ளார்.
பெட்ரோல் - டீசல்விலைஉயர்வால்மக்கள்பெரிதும்அவதிப்படுகின்றனர். இந்தவிஷயத்தை, பிரதமர்மோடிஒருசாமானியனின்மனநிலையிலிருந்துயோசிக்கவேண்டும். இல்லாவிட்டால், விலைவாசிஉயர்வுகாரணமாகவேமோடிமீண்டும்பிரதமர்ஆகமுடியாமல்போய்விடும்” என்றுஅவர்சாபமிட்டுள்ளார்.

மேலும், கடந்த 2014-ஆம்ஆண்டுநடந்தமக்களவைத்தேர்தலில்பாஜகவுக்கும், மோடிக்கும்ஆதரவாகப்பிரச்சாரம்செய்ததாகவும், ஆனால், “இந்தமுறைஏன்அவர்களுக்காகநான்பிரச்சாரம்செய்யவேண்டும்?” என்றுகேட்டுள்ளராம்தேவ், “நான்பாஜக-வுக்கும்,மோடிக்கும்ஆதரவாக 2019 தேர்தலில்பிரச்சாரம்செய்யமாட்டேன்” என்றும்விரக்தியாககுறிப்பிட்டுள்ளார்.
