ஆந்திராவில் மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்ட எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் காவல்நிலையங்களுக்குத் தீ வைத்துள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து  மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

ஆந்திரமாநிலம்அரகுதொகுதிதெலுங்குதேசஎம்.எல்.. கிடாரிசர்வேஸ்வராராவ். இவரும், அதேகட்சியைசேர்ந்தமுன்னாள்எம்.எல்.. சிவேரிசோமாவும்கிராமபகுதியில்மக்களைசந்திக்ககாரில்சென்றனர்.

லிப்பிடிபுட்டாஎன்றகிராமத்துக்குஅவர்கள்சென்றபோதுகிராமமக்கள்ஏராளமானோர்காரைமறித்தனர். உடனேஎம்.எல்.. பாதுகாப்புக்குசென்றதுப்பாக்கிஏந்தியபோலீசாரும்அவர்களைஅங்கிருந்துஅகற்றமுயன்றனர்.

அப்போதுகாரில்இருந்துகிடாரிசர்வேஸ்வராராவ், சிவேரிசோமாஆகியோர்இறங்கிஅவர்களிடம்குறைகளைகேட்கமுயன்றனர். திடீரெனஅந்தகூட்டத்தில்இருந்தசிலர்போலீசாரின்கையில்இருந்ததுப்பாக்கியைபறித்துகிடாரிசர்வேஸ்வராராவையும், சிவேரிசோமாவையும்சரமாரியாகசுட்டனர்.

இதில்இருவரும்சம்பவஇடத்திலேயேரத்தவெள்ளத்தில்இறந்தனர். இதையடுத்துகூட்டத்தில்இருந்தமாவோயிஸ்டுஅமைப்பினர்அங்கிருந்துதப்பிஓடிவிட்டனர்.

ஆந்திரமுதலமைச்சர்சந்திரபாபுநாயுடுதற்போதுஅமெரிக்கநாட்டின்நியூயார்க்நகருக்குசென்றுள்ளார். தன்னுடையகட்சிஎம்.எல்.., முன்னாள்எம்.எல்.. ஆகியோர்சுட்டுக்கொல்லப்பட்டதைஅறிந்துஅவர்அதிர்ச்சிஅடைந்தார். மாவோயிஸ்டுகளின்இந்தசெயலுக்குஅவர்கடும்கண்டனம்தெரிவித்தார்.

இந்நிலையில் கிடாரிசர்வேஸ்வரராவ்சுட்டுக்கொலைசெய்யப்பட்டசம்பவத்தைகண்டித்தும், அவர்களுக்குப்போதியபாதுகாப்புவழங்கவில்லைஎனக்கூறி, எம்எல்ஏக்களின்ஆதரவாளர்கள்தும்பரிகுடாகாவல்நிலையத்திற்குதீவைத்துள்ளனர்.

தீவைப்பதைத்தடுக்கச்சென்றகாவலர்களையும்ஆத்திரமுற்றஆதரவாளர்கள்தாக்கியதில்அவர்கள்காயமடைந்தனர்.

மேலும்காவல்நிலையத்துக்குபாதுகாப்புகுறைபாடுஏற்பட்டுள்ளநிலையில், அங்குரெட்அலெர்ட்என்றஉச்சபட்சபாதுகாப்புஅளிக்கப்பட்டுள்ளது. இதனால்அங்குபதற்றம்நிலவிவருகிறது.