பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணியின் மூத்த மகள் சம்யுக்தாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆண் குழந்தை ஒன்றும், பெண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளதால் பாமகவின்ர் அதை கொண்டாடி வருகின்றனர்.
பா.ம.க. இளைஞரணித்தலைவர்அன்புமணிராமதாஸ் - சௌமியாஅன்புமணிதம்பதிகளுக்குமூன்றுமகள்கள்உள்ளனர். மூத்தமகள்சம்யுக்தாவுக்கும், அன்புமணியின்சகோதரிகாந்தி - பரசுராமன்தம்பதிகளின்மகன்ப்ரித்தீவனுக்கும்கடந்த 2014ஆம்ஆண்டுதிருமணம்நடைப்பெற்றது.

இந்நிலையில் சம்யுக்தா கர்ப்பமுற்றார். இந்நிலையில் அவருக்கு நேற்று புதன்கிழமைசென்னைமருத்துவமனையில்ஆண்குழந்தை, பெண்குழந்தைஎனஇரட்டைகுழந்தைகள்பிறந்துள்ளன.

தாயும், சேய்களும்நலமாகஉள்ளனர். இரட்டைகுழந்தைபிறந்துள்ளதால்ராமதாஸ்குடும்பத்தினர்மருத்துவமனையில்உள்ளவர்களுக்கும், நண்பர்களுக்கும்இனிப்புகளைகொடுத்துமகிழ்ந்தனர். மேலும் தமிழகம் முழுவதும் பாமகவினர் இதனனைக் கொண்டாடி வருகின்றனர்.
