ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடைபெற்ற ஊழல் குறித்துவிசாரிக்க முடிவு செய்திருந்ததாலும், அது தொடர்பான ஆவணங்களை கேட்டதாலும் தான் சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் சர்மா நீக்கப்பட்டுள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
சிபிஐயில்பனிப்போர்தீவிரம்அடைந்தநிலையில்சிபிஐஇயக்குராகஇருந்தஅலோக்வர்மா, இணைஇயக்குநராகஇருந்தஅஸ்தானாவைமத்தியஅரசுகட்டாயவிடுப்பில்அனுப்பியது. ரஃபேல்போர்விமானம்தொடர்பானவிசாரணையில்தீவிரம்காட்டியதால்தான்அலோக்வர்மாமீதுநடவடிக்கைஎனகாங்கிரஸ்குற்றம்சாட்டுகிறது. ஆனால்மத்தியபா.ஜனதாஅரசுஅதனைநிராகரித்துவிட்டது.

இந்நிலையில்ரஃபேல்போர்விமானஆவணங்களைகேட்டதால்தான்அலோக்வர்மாநீக்கப்பட்டுள்ளார்எனராகுல்காந்திகுற்றம்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தானில்தேர்தல்பிரசாரகூட்டத்தில்பேசியராகுல்காந்தி, பஞ்சாப்நேஷனல்வங்கிமோசடியில்சிக்கியமெகுல்சோக்ஷிஅருண்ஜெட்லியின்மகளுக்குபணம்வழங்கியுள்ளார்என்றகுற்றச்சாட்டைமீண்டும்வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ரபேல்போர்விமானஒப்பந்தம்தொடர்பாககேள்விஎழுப்பியகாரணத்திற்காகசிபிஐயின்இயக்குநர்நீக்கம்செய்யப்பட்டுள்ளார்,” என்றுகுற்றம்சாட்டினார். அலோக்வர்மாரபேல்போர்விமானங்கள்வாங்குவதுதொடர்பானஆவணங்களைமத்தியஅரசிடம் கேட்டுள்ளார். இதனால்தான் அவர் நீக்கப்பட்டுள்ளார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
