After 4 days of questioning AIADMK TTV Dinakaran arrested at midnight
இரட்டைஇலைசின்னத்தைமீண்டும்தங்கள்அணிக்குபெறும்முயற்சியில்தேர்தல்கமிஷனுக்குலஞ்சம்கொடுக்கமுயன்றார்என்பதுடி.டி.வி.தினகரன்மீதானகுற்றச்சாட்டு.
இந்தவழக்கின்விசாரணைக்காகடெல்லியில்ஆஜரானடி.டி.வி.டி. மற்றும்அவரதுஉதவியாளர்களிடம்மூன்றுநாட்களாகவிசாரணைநடத்தியதுடெல்லிபோலீஸ். சரிவரதூங்ககூடநேரம்தராமல்தொடர்விசாரணைநடந்ததால், ‘இப்டிவெச்சுசெய்றாங்களே!’ என்றுபுலம்பியிருக்கிறதுதினகரன்டீம். முதல்இருநாட்களும்கிடுக்குப்பிடிகேள்விகளுக்குகூடசெமசாமர்த்தியமாகபதில்தந்துகொண்டிருந்ததினகரன், இரண்டாவதுநாள்இரவில்மிகவும்சோர்ந்துவிட்டாராம்.
தூக்கமில்லாதநிலைஅவரைரொம்பவேஅனத்தியிருக்கிறது. மூன்றாவதுநாளும்தொடர்விசாரணைநீண்டபோதுதினகரனால்சோர்வைகட்டுப்படுத்தமுடியவில்லை. ‘என்கிட்டேஎன்னதான்எதிர்பார்க்கிறாங்க?’ என்றுதனதுவழக்கறிஞர்களிடம்நொந்திருக்கிறார்.

அதன்பிறகானவிசாரணையில்தினகரனின்பதில்களில்தடுமாற்றமும், முன்னுக்குபின்முரணானவார்த்தைகளும்வந்துவிழுந்ததாகடெல்லிசோர்ஸ்தெரிவிக்கிறது. சுகேஷைதெரியவேதெரியாதுஎன்றுமுதல்நாளில்கூலாகமறுத்தவர், மூன்றாவதுநாட்களில்அதற்குஎதிர்மாறானபதிலைதந்ததாகவும்தகவல்.
தினகரன்சார்பாகஇந்தவழக்கில்ஆஜராகும்டெல்லிவழக்கறிஞர்குழுவில்தமிழகத்தைசேர்ந்தவர்களும்உண்டு. அவர்கள்மூன்றாவதுநாள்விசாரணைக்குப்பின்தினகரனிடம் ‘அரெஸ்ட்ஆகாமல்சென்னைதிரும்புவோம்அப்படின்னுநீங்கநம்பவேண்டாம்சார்.
கைதுமனநிலைக்குதயாராகிடுங்க. அதற்கானவாய்ப்புஅதிகமிருக்குது.’ என்றுவெளிப்படையாகவேசொல்லிவிட, அவரும்பெரிதாகவருத்தத்தில்அலட்டிக்கொள்ளாமல்சரியென்றுதலையாட்டிவிட்டாராம்.
ஆகநான்காவதுநாளன்று ‘எப்போகைதுசெய்வாங்க? டெல்லிஜெயிலுக்குள்ளேஓவர்சூடாஇருக்குமா? அரசியல்கைதியாட்ரீட்பண்ணுவாங்களாஎப்படி?’ என்றுஅட்வான்ஸ்டாகயோசித்துகேள்விகேட்கஆரம்பித்துவிட்டாராம்டி.டி.வி.
கைதுக்குகாத்திருந்துதான்கைதாகியிருக்கிறார்தினகரன்!
