ஜெய்பீம் படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை,  குறிப்பிட்ட ’பெயர் அரசியலுக்குள்’ சுருக்க வேண்டாம் என்று அன்புமணி ராமதாசுக்கு நடிகர் சூர்யா பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை: ஜெய்பீம் படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட ’பெயர் அரசியலுக்குள்சுருக்க வேண்டாம் என்று அன்புமணி ராமதாசுக்கு நடிகர் சூர்யா பதிலடி கொடுத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள ஜெய்பீம் படம் பற்றிய பேச்சுகள் இன்னமும் முடியவில்லை. அந்த படத்தில் பழங்குடியின இளைஞர் ராஜாக்கண்ணு என்பவரை கொலை செய்த காவல்துறை அதிகாரியின் உண்மையான பெயரான அந்தோணிசாமி என்பதற்கு பதில் குருமூர்த்தி என்று சூட்டப்பட்ட இருக்கும்.

இந்த படத்தில் வன்னியர் சமுதாயத்தை திட்டமிட்டு இழிவுபடுத்தியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகளை பாமக இளைஞரணி தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் எழுப்பி இருந்தார். அவரது கேள்விகள் பற்றிய விமர்சனங்கள் மீம்சுகளாக மாறி இணையத்தில் உலா வந்தன. படைப்பு சுதந்திரத்தில் தலையிட வேண்டும் என்றும் கருத்துகள் கூறப்பட்டன.

இந் நிலையில் ஜெய்பீம் படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட ’பெயர் அரசியலுக்குள்சுருக்க வேண்டாம் என்று அன்புமணி ராமதாசுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: மதிப்புக்குரியமாநிலங்களவைஉறுப்பினர்திரு.அன்புமணிராமதாஸ்அவர்களுக்கு,

வணக்கம். தங்கள்கடிதத்தைசமூகஊடகங்களின்வாயிலாகப்படித்தேன். என்மீதும்எனதுகுடும்பத்தார்மீதும்தாங்கள்காட்டியிருக்கும்அன்பிற்குநன்றி.

நீதிநாயகம்சந்துருஅவர்கள்வழக்கறிஞராகஇருந்தபோதுநடத்தியஒருவழக்கில், ‘அதிகாரத்தைஎதிர்த்துசட்டப்போராட்டம்மூலம்நீதிஎவ்வாறுநிலைநாட்டப்பட்டதுஎன்பதேஜெய்பீம்படத்தின்மையக்கரு. பழங்குடியினமக்கள்நடைமுறையில்சந்திக்கும்பல்வேறுபிரச்சனைகளையும்படத்தில்பேசமுயற்சித்திருக்கிறோம்.

கடிதத்தில்நீங்கள்குறிப்பிட்டுள்ளதைப்போல, எந்தவொருகுறிப்பிட்டதனிநபரையோ, சமுதாயத்தையோஅவமதிக்கும்நோக்கம்ஒருபோதும்எனக்கோ, படக்குழுவினருக்கோஇல்லை. சிலர்சுட்டிக்காட்டியபிழையும், உடனடியாகத்திருத்திசரிசெய்யப்பட்டதைத்தாங்கள்அறீவிர்கள்எனநினைக்கிறேன்.

படைப்புச்சுதந்திரம்என்றபெயரில்எந்தவொருசமுதாயத்தையும்இழிவுபடுத்தும்உரிமைஇங்குஎவருக்கும்வழங்கப்படவில்லைஎன்கிறதங்களின்கருத்தைமுழுவதுமாய்நான்ஏற்கிறேன். அதேபோல, ‘படைப்புசுதந்திரத்திற்குஅச்சுறுத்தல்வராமல்காக்கப்படவேண்டும்என்பதைநீங்களும்ஏற்பீர்கள்என்றுநம்புகிறேன்.

ஒருதிரைப்படம்என்பதுஆவணப்படம்அல்ல. ‘இத்திரைப்படத்தின்கதை, உண்மைசம்பவத்தைஅடிப்படையாகக்கொண்டுபுனையப்பட்டுள்ளது. இதில்வரும்கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள்அனைத்தும்யாரையும்தனிப்பட்டஅளவில்குறிப்பிடவில்லைஎன்பதைதெரிவித்துக்கொள்கிறோம்என்கிறஅறிவிப்பைப்படத்தின்தொடக்கத்திலேயேபதிவுசெய்திருக்கிறோம்.

எளியமக்களின்நலன்மீதுஅக்கறையில்லாதயாருடையகையில்அதிகாரம்கிடைத்தாலும், அவர்கள்ஒரேமாதிரிதான்நடந்துகொள்கிறார்கள். அதில்சாதி, மத, மொழி, இனபேதம்இல்லை. உலகம்முழுவதும்இதற்குசான்றுகள்உண்டு. படத்தின்மூலம்அதிகாரத்தைநோக்கிஎழுப்பியகேள்வியை, குறிப்பிட்டபெயர்அரசியலுக்குள்சுருக்கவேண்டாம்என்றுஅன்புடன்கேட்டுக்கொள்கிறேன்.

ஒருவரைக்குறிப்பிடுவதாகநீங்கள்சொல்லும்அந்தக்கதாபாத்திரத்தின்பெயர், வேறொருவரையும்குறிப்பதாகஒருபத்திரிகையாளர்குறிப்பிடுகிறார். எதிர்மறைக்கதாபாத்திரங்களுக்குஎந்தப்பெயர்வைத்தாலும்அதில்யாரேனும்மறைமுகமாககுறிப்பிடப்படுவதாககருதப்படுமேயானால், அதற்குமுடிவேஇல்லை. அநீதிக்குஎதிராகஒன்றிணையவேண்டியபோராட்டக்குரல், ‘பெயர்அரசியலால்மடைமாற்றம்செய்யப்பட்டுநீர்த்துப்போகிறது.

சகமனிதர்கள்வாழ்வுமேம்படஎன்னால்முடிந்தபங்களிப்பைத்தொடர்ந்துசெய்கிறேன். நாடுமுழுவதிலும்எல்லாதரப்புமக்களின்பேரன்பும், பேராதரவும்எனக்குஇருக்கிறது. விளம்பரத்திற்காகயாரையும்அவமதிக்கவேண்டியஎண்ணமோ, தேவையோஎனக்குஇல்லைஎன்பதைப்பணிவுடன்தெரிவித்துக்கொள்கிறேன். சமத்துவமும், சகோதரத்துவமும்பெருகநாம்அனைவரும்அவரவர்வழியில்தொடர்ந்துசெயல்படுவோம். தங்கள்புரிதலுக்குநன்றிஎன்று குறிப்பிட்டுள்ளார் நடிகர் சூர்யா.

Scroll to load tweet…