தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என  தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கல்வித்துறையில் பல மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. செங்கோட்டையன் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மாணவர்களுக்கு பல சலுகைககள வழங்கப்பட்டு வருகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் சென்னை அம்பத்தூரில்உள்ளபெருந்தலைவர்காமராஜர்அரசுபெண்கள்மேல்நிலைப்பள்ளிமற்றும்ஜெ.ஜெ.நகர்அரசுபள்ளியில்ஸ்மார்ட்வகுப்பறை, பெற்றோருக்குகுறுஞ்செய்திஅனுப்பும்வசதி, தானியங்கிவருகைபதிவேடுதுவக்கவிழாமற்றும்சட்டமன்றஉறுப்பினர்நிதியிலிருந்துபுதிதாககட்டப்பட்டவேதியியல்ஆய்வகம்திறப்புவிழாநடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர்செங்கோட்டையன் , மாணவர்களின்எதிர்காலத்தைகருத்தில்கொண்டுமிதிவண்டியில்செல்லும்மாணவர்கள்விமானத்தில்பறக்கும்அளவிற்குஅரசுமாணவர்களின்கல்விதிட்டத்தைஅரசுகொண்டுவந்துள்ளது என தெரிவித்தார்..

ஆந்திரா,கேரளாபோன்றமாநிலத்தில்நீட்தேர்வுபயிற்சிவகுப்பிற்குசெல்லும்மற்றமாநிலமாணவமாணவிகளைவிடதமிழகமாணவமாணவிகள்தான்அதிகஈர்ப்புதன்மையுடன்கல்வியைகற்பதாகஅங்குள்ளபயிற்சியாளர்கள்பெருமிதத்துடன்சொல்கிறார்கள் எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

.
வரும்கல்வியாண்டில்தனியார்பள்ளியைமிஞ்சும்வகையில் 1 முதல் 5-ம்வகுப்புவரையும், 9 முதல் 12-ம்வகுப்புவரையும்வண்ணவண்னநிறத்தில்சீருடைகள்வழங்கஅரசுநடவடிக்கைஎடுத்துவருகிறது.

9 முதல் 12-ம்வகுப்புவரைஅனைத்துஅரசுபள்ளிவகுப்பறைகள்கணினிமயமாக்கப்பட்டுஇண்டெர்நெட்வசதிசெய்துதரப்படும். 8,9,10-ம்வகுப்புமாணவர்களுக்குஅறிவுபசியைபோக்கமினிமடிக்கணினிவழங்கப்படும் என தெரிவித்த செங்கோட்டையன், தமிழகம்முழுவதும் 80 ஆயிரம்ஆசிரியர்களுக்குமடிக்கணினிவழங்கப்படும் என தெரிவித்தார்..

வரும்காலங்களில்தமிழ்நாட்டில்வேலைவாய்ப்புஇல்லைஎன்றநிலையைபோக்கும்வகையில் 12-ம்வகுப்பில்ஸ்கில்டிரெய்னிங்எனும்சிறப்புவகுப்புகள்துவங்கப்பட்டுபிளஸ்-2 முடித்தவுடன்வேலைவாய்ப்புகிடைக்கும்நிலைமையைகல்விதுறைசெய்துவருகிறது எனவும் செங்கோட்யைன் அதிரடியாக தெரிவித்தார்.