டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி சபாநாயகர் தனபாலால் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று பரபரப்பான இறுதி வாதம் நடைபெற்றது. இதையடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மனு அளித்த விவகாரத்தில் 18 பேரை சபாநாயகர் கடந்தஆண்டுதகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

சபாநாயகர்தங்களைதகுதிநீக்கம்செய்ததைஎதிர்த்துடி.டி.வி.தினகரன்ஆதரவுஎம்.எல்..-க்கள் 18 பேர்சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர். வழக்கைவிசாரித்ததலைமைநீதிபதிஇந்திராபானர்ஜி, நீதிபதிஎம்.சுந்தர்ஆகியோர் அடங்கிய அமர்வுகடந்த ஜூன் 14ஆம்தேதிஇரு மாறுபட்டதீர்ப்புகளை வழங்கியதால், ஜூலை 23ஆம்தேதிமுதல்மூன்றாவதுநீதிபதிஎம்.சத்யநாராயணன்விசாரித்துவருகிறார்.

மூன்றாவதுநீதிபதிமுன்புதகுதிநீக்கம்செய்யபட்டஎம்.எல்.-க்கள்தரப்பில்மூத்தவழக்கறிஞர்கள்மோகன்பராசரன், பி.எஸ்.ராமன்ஆகியோரும், சபாநாயகர்தரப்பில்மூத்தவழக்கறிஞர்ஆரியமாசுந்தரமும், முதலமைச்சர் தரப்பில்மூத்தவழக்கறிஞர் .எஸ்.வைத்தியநாதன், அரசுதலைமைகொறடாதரப்பில்மூத்தவழக்கறிஞர்முகுல்ரோதஹ்கிஆகியோர்ஆஜராகி 12 நாட்களாகதங்களது வாதங்களைமுன்வைத்தனர்.

13வதுநாளானஇன்று, சபாநாயகர்தரப்பில்மூத்தவழக்கறிஞர்ஆரியமாசுந்தரம்வாதங்கள்முன்வைத்துமுடித்தார். இதையடுத்து எழுத்துப்பூர்மான வாதத்தை தாக்கல் செய்ய வேண்டுமா என வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் கேட்டனர். அதனை மறுத்த நீதிபதி சத்ய நாராயணன், நீங்கள் ஏற்கனவே அளித்த எழுத்துப் பூர்வமான வாதமே போதும் என கூறினார்.

அனைத்துதரப்புவாதங்களும் முடிந்தநிலையில்இந்தவழக்கில்  3-வதுநீதிபதிசத்ய நாராயணன் தேதிகுறிப்பிடாமல்தீர்ப்பைஒத்திவைத்தார்