இன்றைய கால கட்டத்தில் கொரோனா என்ற ஒரு வைரஸால் உலக நாடுகளே என்ன செய்வது என்று  புரியாமல் தடுமாறுகிறது. 

உலக அளவில் பெரும் பீதியை கிளப்பி மனித இனத்திற்கு பெரும் அழிவை தருகின்ற கொரோனாவால் மாபெரும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது.

இன்றைய கால கட்டத்தில் கொரோனா என்ற ஒரு வைரஸால் உலக நாடுகளே என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறுகிறது. அதில் இந்தியாவும் ஒன்று...



தலைநகர் மெட்ரிட் பகுதிக்கு ரசாயன பொருட்கள் ஏந்திய கண்டெயினர் லாரிகள் செல்கின்றது. அங்கு கொரோனாவிற்கு தேவையான மருந்துகளை தயாரிக்கும் பணியில் இறங்கி உள்ளனர் ராணுவத்தினர். தோட்டாக்களை விட்டுவிட்டு இப்போது மருந்து தாயரிக்கும் நிலை உருவாகி உள்ளது . அதில் நாம் காய்ச்சலுக்கு சாதாரணமாகாக பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் மருந்தும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது