உலகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தில் ஏற்படுத்தி உள்ளது. இதனால் உலக நாடுகளே.. என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்குகிறது. 

உலகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தில் ஏற்படுத்தி உள்ளது. இதனால் உலக நாடுகளே.. என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்குகிறது.

இந்த நிலையில், எந்தெந்த நாட்டில் எவ்வளவு இறப்பு உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம்....

நாடு மற்றும் இறப்பு விகிதம்



இந்தியாவிலும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், கொரானா பரவும் வேகம் குறையும் எனவும் விரைவில் அதிலிருந்து மீள முடியும் என நம்பப்பட்டாலும்... அதிவேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.