பெட்ரோல் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு லிட்டர் ஒன்றுக்கு 82 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனி டூ வீலர்களை ஓரம் கட்டிவிட்டு சைக்கிளிலேயே பயணம் செய்யலாம் என்ற நிலை வந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் திண்டாட்டத்தில் சிக்கியுள்ளனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதிகாரம் அளித்தது. இதையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப இங்கு பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

தொடக்கத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நாள் தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது.
இந்நிலையில் சர்வதேசசந்தையில்கச்சாஎண்ணெயின்விலைஅதிகரித்துவருவதாலும், அமெரிக்கடாலர்களுக்குஎதிரானஇந்தியரூபாயின்மதிப்புசரிந்துவருவதாலும்பெட்ரோல், டீசல்விலைகிடுகிடுவெனஉயர்ந்துவருகிறது.
இன்றுதொடர்ந்து 5–வதுநாளாகவிலைஅதிகரித்தது. பெட்ரோல்விலைலிட்டருக்கு 13 காசுகள்அதிகரித்துரூ.81.35 ஆகவும், டீசல்விலைலிட்டருக்கு 19 காசுகள்அதிகரித்து 73.88 ஆகவும்உள்ளது.

டீசல்விலைவிலைதொடர்ந்துபுதியஉச்சத்தைஎட்டிவருவதுவாகனஓட்டிகளுக்குகடும்சிரமத்தைஏற்படுத்தியுள்ளது. டீசல்விலைஅதிகரிப்பால், அத்தியாவசியபொருட்களின்விலைஉயருமோ? எனபொதுமக்கள்தரப்பில்அச்சம்தெரிவிக்கப்படுகிறது.

பெட்ரோல்விலையும்தொடர்ந்துஅதிகரித்துவருவதுஇருசக்கரவாகனஓட்டிகளுக்குஅதிருப்தியைஏற்படுத்தியுள்ளது. தங்களது வாகனங்களை ஓரம்கட்டிவிட்டு அலுவலகங்களுக்கு சைக்கிளில் செல்லலாமா ? என யோசிக்க வைத்துள்ளது.
