நேற்று விபத்தில் சிக்கிய இதே கோரமண்டல் ரயில் பிப்ரவரி 13, 2009 அன்று ஒடிசாவில் விபத்துள்ளானது. துரதிர்ஷ்டவசமாக அந்த விபத்து நடந்ததும் வெள்ளிக்கிழமை தான்.

ஒடிசா அருகே நேற்று நடந்த கோரமண்டல்எக்ஸ்பிரஸ் ரயில்விபத்து நாட்டையே உலுக்கி உள்ளது. ஒடிசாவின் பாலசோர் அருக்கே நேற்று மூன்றுரயில்கள்நேருக்குநேர்மோதிய பயங்கர விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழண்டனர், 900 க்கும்மேற்பட்டோர்காயமடைந்தனர். இந்த ரயில் விபத்து சமீபகாலங்களில்மட்டுமல்ல, சுதந்திரத்திற்குப்பிறகுஇந்தியாவில் நடந்தமிகமோசமானவிபத்துகளில்ஒன்றாகும்.

வெள்ளிக்கிழமை, சென்னைநோக்கிச்சென்றுகொண்டிருந்தகோரமண்டல்எக்ஸ்பிரஸ்ஒடிசாவின்பாலசோரில்உள்ளபஹானாகாபஜார்நிலையம்அருகேதடம்புரண்டு, ஐந்துநிமிடங்களுக்குமுன்புதடம்புரண்டஹவுராசெல்லும்பெங்களூரு-ஹவுராசூப்பர்பாஸ்ட்எக்ஸ்பிரஸ்மீதுமோதியது. அப்போதுதடம்புரண்டகோரமண்டலின்பெட்டிகள்அங்குநின்றுகொண்டிருந்தசரக்குரயிலில்மோதியது.

கோரமண்டல்எக்ஸ்பிரஸ்(ரயில்எண் 12842) சென்னைமற்றும்ஷாலிமார்இடையே 1,662 கிமீதூரத்தை 27 மணி 5 நிமிடங்களில்கடக்கிறது. வெள்ளிக்கிழமைநடந்தகோரவிபத்து 2009 கோரமண்டல்விபத்தில்சுமார் 16 பயணிகள்கொல்லப்பட்டதைநினைவுபடுத்தியது. ஆம். இதே கோரமண்டல் ரயில் பிப்ரவரி 13, 2009 விபத்துள்ளானது. துரதிர்ஷ்டவசமாக அந்த விபத்து நடந்ததும் வெள்ளிக்கிழமை தான்.

2009 ஆம்ஆண்டுகோரமண்டல் ரயில்ஜாஜ்பூர்சாலைரயில்நிலையத்தைமிகஅதிவேகத்தில்கடந்துசென்றுதடம்மாறிக்கொண்டிருந்தபோதுவிபத்துநடந்தது. ரயிலின்என்ஜின்ஒருதண்டவாளத்தில்சென்றுகவிழ்ந்தநிலையில்பெட்டிகள்நாலாபுறமும்சிதறியது. 2009 விபத்தும்மாலையில்நடந்தது. இரவு 7.30 முதல் 7.40 க்குள் நடந்த விபத்து தான்.

இதனிடையே மீட்புப்பணிக்குப்பிறகு, நேற்று நடந்த மூன்றுரயில்விபத்தில்இறந்தவர்களின்எண்ணிக்கை 233 ஐ கடந்துள்ளது. மேலும்மேலும்உடல்கள்மீட்கப்படுவதால், பலி எண்ணிக்கை 300 எட்டலாம் என்று அஞ்சப்படுகிறது.ஒன்றன்பின்ஒன்றாகஉரத்தசத்தம்கேட்டதாகவும், அவர்கள்அந்தஇடத்தைஅடைந்தபோது, சுற்றிலும்சிதைந்தரயில் பெட்டிகள் மற்றும்உடல்கள்மட்டுமேகிடந்ததாகஉள்ளூர்வாசிகள்தெரிவித்தனர்.

கோரமண்டல்எக்ஸ்பிரஸ்ரயிலில் பயணித்த பயணி ஒருவர் பேசிய போது "நாங்கள்திடுக்கிட்டோம், திடீரென்றுரயில் பெட்டி ஒருபக்கம்திரும்புவதைப்பார்த்தோம். தடம்புரண்டதன்வேகத்தால்எங்களில்பலர்பெட்டியிலிருந்துவெளியேதூக்கிஎறியப்பட்டோம். நாங்கள்ஊர்ந்துசெல்லமுடிந்ததும், நாங்கள்உடல்கள்முழுவதும்கிடப்பதைக்கண்டோம்," என்றுதெரிவித்தார்.