சென்னையில் இருந்து மதுரை செல்லும் சாதாரண ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆகியவற்றில் குறைந்தபட்சம் ரூ.150 முதல் அதிகபட்சம் ரூ.400 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் புதியதாக தொடங்கவுள்ள தேஜஸ் ரயிலில் கிட்டத்தட்ட விமான கட்டணம் அளவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

சென்னைஎழும்பூர் - மதுரைஇடையேதேஜஸ்என்றஅதிவேகபுதியரெயில், வாரத்தில் 6 நாட்கள்இயக்கப்படும்எனஅறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைஎழும்பூரில்இருந்துகாலை 6 மணிக்குபுறப்படும்இந்தரெயில், பிற்பகல் 1 மணிக்குமதுரைசென்றடையும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதாவதுபயணநேரம்வெறும் 7 மணிநேரம்மட்டுமே. அதேபோல்மதுரையில்இருந்துபிற்பகல் 2.30 மணிக்குபுறப்படும்தேஜஸ்ரெயில், இரவு 9.35 மணிக்குசென்னைஎழும்பூர்வந்தடையும்

இந்ததேஜஸ்ரெயிலில், சேர்கார்கட்டணம் 1,140 ரூபாயில்இருந்துஆயிரத்து 1,200 ரூபாயாகநிர்ணயிக்கப்பட்டுஉள்ளதுஅதேபோல்சிறப்புவகுப்புக்கானரெயில்பெட்டிகட்டணம் 2,135 ரூபாயில்இருந்து 2,200 ரூபாய்வரைநிர்ணயம்செய்யப்பட்டுள்ளது. இந்தரெயில், விழுப்புரம், திருச்சிஆகியஇருரெயில்நிலையங்களில்மட்டுமேநிற்கும்என்பதுகுறிப்பிடத்தக்கது.

சென்னையில்இருந்துமதுரைக்குவிமானத்தில்செல்லகுறைந்தபட்சகட்டணமாகரூ.2500 உள்ளநிலையில்கிட்டத்தட்டவிமானகட்டணம்தேஜஸ்ரயிலில்வசூலிக்கப்படுவதால்பயணிகள்அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.