3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றதைத் தொடர்ந்து, டெல்லி சென்ற தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். 

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற என் டி ஏ கூட்டணி வெற்றி பெற்று 3வது முறையாக பிரதமராக நேரந்திர மோடி பதவியேற்றார். தொடர்ந்து நடைபெற்று முடிந்த 18வது மக்களவை கூட்டத்தொடரை அடுத்த பல்வேறு மாநில முதல்வர்கள் ஆளுநர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

கர்நாடக மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட், உத்தராகண்ட் மாநில ஆளுநர் குர்மித் சிங் உள்ளிட்டோர் கடந்த 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அவர்களைத் தொடர்ந்து டெல்லியில் மேகாலயா மாநில முதலமைச்சர் கான்ராட் கே சங்மா, ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Nainar Nagendran: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்; சிபிசிஐடி அலுவலகத்தில் நயினார் ஆஜர்

Tambaram Railway Announcement : ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி.. முக்கிய ரயில்கள் 10 நாட்களுக்கு ரத்து!

Breaking News : கேரளாவில் பதுங்கியிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கைது