ஸ்டேட் பாங்க் ஏடிஎம்களில் இனி நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என அந்த வங்கி அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் 31 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டதோ அப்போதிருந்து ஏடிஎம்களில் பிரச்சனை, பணத்தட்டுப்பாடு என பொது மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அது மட்டுல்லாமல் வங்கிகள் ஒவ்வொரு நாளும் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு பொது மக்களையும், வாடிக்கையாளர்களையும் குழப்பி வருகிறது. வங்கி பக்கமே இனி போக போவதில்லை எனும் அளவுக்கு வங்கிகள் வாடிக்கையாளக்ளுக்கு டார்ச்சர் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் எஸ்பிஐவங்கிஏடிஎம்களில் நாள்ஒன்றிற்குபணம்எடுப்பதற்கானவரம்புரூ.20,000 ஆககுறைக்கப்பட்டுள்ளது. இந்தநடைமுறைஅக்டோபர் 31 ம்தேதிமுதல்அமலுக்குவரஉள்ளதாகஎஸ்பிஐஅறிவித்துள்ளது.
மோசடிகளைதடுப்பதற்காகஏடிஎம்.,களில்பணம்எடுக்கும்வரம்புகுறைக்கப்பட்டுள்ளதாகஎஸ்பிஐவிளக்கம்அளித்துள்ளது. தற்போதுஎஸ்பிஐஏடிஎம்.,யில்பணம்எடுக்கும்வரம்புரூ.40,000 ஆகஇருந்துவருகிறது.

அண்மைக்காலமாகஏடிஎம்.,களில்இருந்துபணம்எடுப்பதில்மோசடிகள்நடப்பதாகஅதிகஅளவில்புகார்கள்வருவதாலும், ரொக்கபணம்இல்லாதபரிவர்த்தனையைஊக்குவிப்பதற்காகவும்பணம்எடுப்பதற்கானஉச்சவரம்பைகுறைத்துள்ளதாகஎஸ்பிஐதெரிவித்துள்ளது.
