உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரமான அயோத்தி, ராமர் கோயிலின் பிரமாண்ட திறப்பு விழாவிற்கு ஆவலுடன் தயாராகி வரும் நிலையில், உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
உத்தரபிரதேசஅரசுஅயோத்தியில்உள்கட்டமைப்புத்திட்டங்களைதீவிரமாக கண்காணித்துவருகிறது, இதில்நகரின்விமானநிலையம்மற்றும்ரயில்நிலையம்விரிவாக்கம்ஆகியவை அடங்கும். அடுத்தஆண்டுஜனவரியில்ராமர்கோயில்திறப்புவிழாவுக்கு உத்தரபிரதேச அரசு தயாராகி வருகிறது. சஹாதத்கஞ்ச்முதல்நயாகாட்வரையிலான 13 கிலோமீட்டர்சாலையானராம்பாதையின்கட்டுமானப்பணிகளும்நடைபெற்றுவருகின்றன.
ராம்ஜானகிபாதைமற்றும்பக்திபாதையைமேம்படுத்துவதற்கானதிட்டங்கள்வகுக்கப்பட்டுள்ளதாகவும்அந்தஅறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது. பார்வையாளர்களின்வருகைக்குஏற்பவிமானநிலையம்மற்றும்ரயில்நிலையம்இரண்டும்விரிவாக்கம்செய்யப்பட்டுவருகின்றன. இந்தமுன்னேற்றங்கள்ஸ்ரீராம்ஜென்மபூமிமற்றும்ஹனுமான்கர்ஹிகோவிலுக்குபக்தர்கள்செல்வதைஎளிதாக்குவதைநோக்கமாகக்கொண்டுள்ளனஎன்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு சோனியா காந்தி ஏன் அடிக்கல் நாட்டினார்? பாஜக கேள்வி?
ராமஜென்மபூமிபாதை 30 மீட்டர்அகலமும், பக்திபாதை 14 மீட்டர்அகலமும்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ராமர்கோவில்திறப்புவிழாவில்கலந்துகொள்ளுமாறுபொதுமக்களுக்குமுதல்வர்யோகிஆதித்யநாத்அழைப்புவிடுத்துள்ளதாகவும், தற்போதுநடைபெற்றுவரும்பல்வேறுதிட்டங்களின்முன்னேற்றத்தைஅவர்தீவிரமாககண்காணித்துவருவதாகவும்உத்தர பிரதேச அரசு வட்டாங்கரங்கள் தெரிவிக்கின்றன.
அயோத்தியில்உள்ள கடைக்காரர்கள்தங்கள்கடைவளாகத்தைபிரம்மாண்டமானகோவிலைக்கட்டுவதற்கும்மற்றவசதிகளுக்கும்விருப்பத்துடன்வழங்கியிருந்தனர். அரசின்இழப்பீடுவழங்கும்பணிகள்எவ்விதமுறைகேடுகளும்இன்றிநடைபெறுவதாகவும், திட்டத்தால்பாதிக்கப்பட்டவர்களுக்குபுதிதாகஉருவாக்கப்பட்டவளாகங்களில்கடைகள்ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பலகடைக்காரர்களை தங்களின் அசல்இடங்களுக்குபுனர்வாழ்வளிக்கமுயற்சிகள்மேற்கொள்ளப்பட்டதாகஅந்தஅறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தமிழ் மொழி ஒவ்வொரு இந்தியனின் மொழி.. நாடு திரும்பிய பிரதமர் மோடி அதிரடி சரவெடி பேச்சு..!
