கனமழை  வெள்ளம் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் சேறும் சகதியும் நிரம்பி இருப்பதாலும், பம்பை ஆற்றில் இன்னும் வெள்ளம் குறையாமல் இருப்பதாலும், கோவிலுக்குச் செல்லும்  சாலைகள் கடுமையாச் சேதமடைந்துள்ளதாலும் ஓணம் பண்டிகைக்காக பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என  திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.

கேரளாவில்அண்மையில் பெய்தகனமழையால்ஒட்டுமொத்தமாநிலமும்கடுமையானபேரழிவைசந்தித்தது. 10 நாட்களாகபெய்தகனமழைகாரணமாகவெள்ளநீர்குடியிருப்புபகுதியில்புகுந்தது. இந்தபேரழிவால்நூற்றுக் கணக்கோனோர் பலியாகினர்.

சபரிமலைப்பகுதிஅமைந்துள்ளபத்தினம்திட்டாமாவட்டம்மழையாலும், வெள்ளத்தாலும்கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில்ஓடும்பம்பைஆற்றில்வெள்ளப்பெருக்குஏற்பட்டுஐயப்பன்கோயில்பகுதிக்குள்வெள்ளம்சென்றது. சாலையில்மரங்கள்வேரோடுசாய்ந்தும், சாலைகள்அரிக்கப்பட்டும்பயன்படுத்தமுடியாதநிலையில்இருக்கிறது.

இந்நிலையில், வரும் 23-ம்தேதிமுதல்ஓணம்பண்டிகைக்கானபூஜைசபரிமலைஐயப்பன்கோயிலில்தொடங்குகிறது. 10 நாட்கள்கொண்டாடப்படும்இந்தப்பண்டிகையைமழை, வெள்ளபாதிப்புகாரணமாககேரளஅரசுரத்துசெய்துள்ளது.

இந்தச்சூழலில்சபரிமலைஐயப்பன்கோயிலில்ஓணம்பண்டிகைக்காகபக்தர்கள்யாரும்சாமிதரிசனத்துக்காகவரவேண்டாம்என்றுதிருவிதாங்கூர்தேவஸ்தானம்பக்தர்களைக்கேட்டுக்கொண்டுள்ளது.

சபரிமலையில்பாயும்பம்பைஆற்றில்வெள்ளம்இன்னும்குறையவில்லை. சபரிமலையில்கோயில்வளாகம்முழுவதும்களிமண், சேறுநிரம்பிக்காணப்படுகிறது.சாலையில்பலஇடங்களில்மரங்கள்வேரோடுசாய்ந்துகிடக்கின்றன.

இந்த சூழ்நிலையில் அய்யப்பன் கோயிலுக்குப்பக்தர்கள்ஆபத்தானபயணத்தைமேற்கொள்ளவேண்டாம்என்றுதிருவிதாங்கூர்தேவஸ்தானம்கேட்டுக்கொண்டுள்ளது.

ஏற்கனவே கடந்த வாரம் நடைபெற்ற நிறைபுத்தரி பூஜையில் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம் என்று தேவசம் போட்டு கேட்டுக் கொண்டிருந்தது. இந்நிலையில் அய்யப்பன் கோவில் வளாகம் முழுவதும் சேறும், சகதியும் நிரம்பிக் கிடக்கின்றன. தற்போது கோவிலை சத்தப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.

கோவிலின் ஒரு பகுதி பம்பை ஆற்றில் மூழ்கி இருப்பதால், வெள்ளம் வடிவதற்காக கோவில் நிர்வாகம் காத்திருக்கிறது. இந்த இக்கட்டான தருணத்தில் பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.