பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும் பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று  மாபெரும் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. காலை 6 மணி முதல் இந்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.

இதையொட்டிதமிழகம்முழுவதும்இன்று திமுக, காங்கிரஸ், இடதுசாரிக்கட்சிகளின்சார்பில்தமிழகம்முழுவதும்மறியல்போராட்டம்நடைபெறுகிறது.பொதுவேலைநிறுத்தப்போராட்டத்தில்நாடுமுழுவதும்உள்ளலாரிஉரிமையாளர்சங்கங்கள்உள்ளிட்டபல்வேறுஅமைப்புகளும்மத்தியதொழிற்சங்கங்களும்முழுமையானஆதரவைதெரிவித்துள்ளன. தமிழகத்தில் 4.5 லட்சம்லாரிகள் 2.3 லட்சம்ஆட்டோக்கள் ஓடவில்லை.

மோடிஅரசுகடைப்பிடித்துவரும்பொருளாதாரக்கொள்கையின்விளைவாகபெட்ரோல், டீசல்மற்றும்சமையல்எரிவாயுவிலைகள்கடுமையாகஅதிகரித்துள்ளனஎன்றுஎதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலைஉயர்வைக்கண்டித்துஎதிர்க்கட்சிகளின்சார்பில்இன்று நாடுதழுவியபொதுவேலைநிறுத்தப்போராட்டம்நடைபெறுகிறது.இதனையொட்டிதமிழகம்முழுவதும்எதிர்கட்சிகளின் சார்பில்மறியல்போராட்டம் நடைபெறவுள்ளது.

இதையொட்டி காலை 10 மணிக்கு, சென்னை, மதுரை,கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட இடங்களில் திமுக, காங்கிரஸ், இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மறியல் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.