ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையின் வெற்றி குறித்து காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகல் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆக்ஸியம்-4 மிஷனுக்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கு தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இன்றிரவு 8 மணியளவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். ஆபரேஷன் சிந்தூர், இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம், பொருளாதார உயர்வு உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரில் நடந்தது என்ன? என இந்திய ராணுவத்தின் முப்படை அதிகாரிகளும் விளக்கம் அளித்தனர்.
தனியார் நிறுவனங்கள் 31 செயற்கைக்கோள்களையும், இஸ்ரோ 21 செயற்கைக்கோள்களையும் உருவாக்கும். இந்த முயற்சி எல்லை கண்காணிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, குறிப்பாக பாகிஸ்தானுடனான கட்டுப்பாட்டுக் கோடு போன்ற முக்கியமான பகுதிகளில்.
CBSE 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் cbse.gov.in அல்லது results.cbse.nic.in என்ற இணையதளங்களில் தங்கள் மதிப்பெண்களைச் சரிபார்க்கலாம்.
இந்தியா-பாகிஸ்தான் ராணுவ இயக்குநர்கள் பேச்சுவார்த்தை இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதனால் முழுமையான அமைதி திரும்புமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.