வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல்  புதிய, 'சிப்' பொருத்தப்பட்ட, 'டெபிட், கிரெடிட்' கார்டுகள் மட்டுமே செயல்படும் என்பதால், வங்கி வாடிக்கையாளர்கள் உடனடியாக, தங்கள் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ளும்படி  ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. பழைய கார்டுகள்  செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில், அண்மைக் காலமாக, 'டெபிட், கிரெடிட்'கார்டுகள்மூலம், ஏராளமானமோசடிகள் நடக்கின்றன. இதைதடுக்கும்நோக்கில், அனைத்துவங்கிகளும், தங்கள்வாடிக்கையாளர்களுக்கு, 'சிப்' பொருத்தப்பட்ட, புதிய, 'டெபிட், கிரெடிட்' கார்டுகளைவழங்கும்படி, 2015 ஆகஸ்டில், ரிசர்வ்வங்கிஉத்தரவிட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதற்கானபணிகளைமேற்கொள்ள, மூன்றுஆண்டுகள்அவகாசம்அளிக்கப்பட்டது. இதையடுத்து, தங்கள்பழைய, 'டெபிட், கிரெடிட்' கார்டுகளுக்குபதில், புதிய, 'டெபிட், கிரெடிட்' கார்டுகளை, டிசம்பர்  31 ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளும்படி, வாடிக்கையாளர்களை, எஸ்.பி.., எனப்படும், பாரதஸ்டேட்வங்கி, ஆகஸ்ட்மாதத்தில்அறிவுறுத்தியது.

இதன்படி, இந்தவங்கியின்பெரும்பாலானவாடிக்கையாளர்கள், புதிய, 'சிப்' பொருத்தப்பட்ட, 'டெபிட், கிரெடிட்' கார்டுகளைபெற்றுவருகின்றனர். பிறவங்கிகளின்வாடிக்கையாளர்களும், புதியகார்டுக்குமாறிவருகின்றனர்.


'சிப்' இல்லாத, 'டெபிட், கிரெடிட்' கார்டுகள், 2019 ஜனவரி  1 முதல்செயல்படாது. எனவே, வங்கிவாடிக்கையாளர்கள், தங்களதுவங்கியின்அதிகாரபூர்வஇணையதளத்தில், புதிய, 'சிப்' பொருத்தப்பட்ட, 'டெபிட், கிரெடிட்' கார்டுகள்கோரிவிண்ணப்பிக்கலாம்; அல்லதுசேமிப்புகணக்குவைத்துள்ளவங்கிக்குச்சென்று, புதியகார்டுகளைபெற்றுக்கொள்ளலாம். புதிய, 'சிப்' பொருத்தப்பட்டகார்டு, .எம்.வி.,எனப்படும், 'யூரோபே, மாஸ்டர்கார்டு, விசாகார்டு' என, அழைக்கப்படுகிறது.