செல்போன் சேவை மற்றும் வங்ககிக் கணக்குகள் தொடங்க ஆதார் அட்டையை மட்டுமே ஆதாரமாக கேட்டால் 1 கோடி ரூபாய் அபராதம் விதிப்பதோடு மட்டுமல்லாமல் சிறை தண்டனையும் வித்க்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.,
ஆதார்எண்கள்அனைத்து முக்கியசேவைகளுடன்இணைக்கப்பட்டுள்ளதால் அதில் பதிவாகிஉள்ளரகசியதகவல்கள்திருடப்பட்டுவெளியில்கசிவதாகபரபரப்புஏற்பட்டது.
இதையடுத்துஆதார்அட்டையைகட்டாயமில்லைஎன்றுஅறிவிக்கக்கோரிஉச்சநீதிமன்றத்தில் பொதுநலவழக்குகள்தொடரப்பட்டன. இந்தவழக்குகளைவிசாரித்தநீதிமன்றம் வங்கிசேவைகள், தொலைதொடர்புசேவைகளுக்குஆதார்கட்டாயம்இல்லைஎன்றுஅறிவித்தது.
மேலும்ஆதார்அட்டைகளைஅரசின்பொதுநலதிட்டங்களுக்குமட்டுமேபயன்படுத்தவேண்டும்என்றும்உத்தரவிட்டது. இதன்காரணமாகஆதார்கட்டாயமில்லைஎன்றநிலைஉருவாகிஉள்ளது.
என்றாலும்செல்போன்சேவைமற்றும்வங்கிகணக்குகளுக்குதொடர்ந்துஆதார்எண்கள்விபரம்கேட்கப்படுவதாககுற்றச்சாட்டுகள்எழுந்தன. இதையடுத்துசெல்போன்சேவை, வங்கிகணக்குகள்தொடங்கரேசன்கார்டுஅல்லதுபாஸ்போர்ட்இருந்தால்போதும்என்றுஅறிவிக்கப்பட்டது.
ஆனால்அதையும்மீறிஆதார்எண்கள்கேட்கப்படுகின்றன. இதையடுத்துஇதைஒழுங்குப்படுத்துவதற்காகமத்தியஅமைச்சரவை கூட்டத்தில்அதிரடிமுடிவுகள்எடுக்கப்பட்டன.
அதன்படிசெல்போன்சேவைமற்றும்வங்கிகணக்குகள்தொடங்கஆதார்அட்டையைமட்டுமேஆதாரமாககேட்டால்ரூ.1 கோடிஅபராதம்விதிக்ககூட்டத்தில்முடிவுசெய்யப்பட்டது.

மேலும்விதிகளைமீறும்தொலைத்தொடர்புநிறுவனஊழியர்கள், வங்கிஊழியர்களுக்கு 3 ஆண்டுமுதல் 10 ஆண்டுகள்வரைசிறை தண்டனைவிதிக்கவும்கூட்டத்தில்பரிந்துரைசெய்யப்பட்டது. இந்தமுடிவுகள்அனைத்தும்விரைவில்சட்டதிருத்தமாககொண்டுவரப்படஉள்ளன.
மேலும்ஆதார்தகவல்களைதவறாகபயன்படுத்துபவர்களுக்கும் 10 ஆண்டுகள்வரைஜெயில்தண்டனைவிதிக்கும்வகையில்சட்டதிருத்தம்செய்யவும்மத்தியமந்திரிசபைகூட்டத்தில்முடிவுசெய்யப்பட்டுள்ளது
